வெற்றியைக் கொண்டாடிய ஜிகர்தண்டா படக்குழு!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர்10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர்…

கலைஞர் 100 விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு!

தமிழ்த் திரையுலகம் சார்பில் நடைபெறும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - கலைஞர் 100 விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்…

யார் ஆசிரியர், யார் மாணவன்?

நவம்பர் 17 – சர்வதேச மாணவர் தினம் கற்பிப்பதும் கற்றுக்கொள்வதுமே வாழ்க்கை என்றிருப்பவர்களுக்கு எல்லா நாட்களும் சுபமாகத்தான் கழியும். அது எந்தளவுக்கு எளிமையானதோ, அதே அளவுக்குப் பின்பற்றுவதற்குக் கடினமானதும் கூட. காரணம், நம்மில்…

குறைப் பிரசவத்தைத் தவிர்க்க என்ன வழி?

தாயின் கருவில் 10 மாதங்கள் குழந்தை இருந்தால்தான், குழந்தையின் உடல் உறுப்புகள் அனைத்தும் முழு வளர்ச்சி அடையும். ஒருவேளை 10 மாதங்களுக்கு முன் தாய் குழந்தை பிரசவித்தால், அது குறைப்பிரசவம் எனப்படும். இச்சூழலில் உடலுறுப்பு வளர்ச்சியிலும்…

தேர்தலில் தனியாக நின்று திமுகவால் வெல்ல முடியுமா?

திமுகவின் வயது 74. கடந்த 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி உதயமானது. அறிஞர் அண்ணா தொடங்கி, இந்தக் கட்சியை உருவாக்கிய முன்னோடிகள் அனைவருமே முதலில் ஈ.வெ.ரா. பெரியார் தலைமையிலான திராவிடர் கழகத்தில் இருந்தனர். தேர்தல் அரசியலில்…

தலை தாழ்ந்து வணங்குகிறேன்!

அருமைத் தலைவர், அன்புத் தோழர் என். சங்கரய்யா. இடதுசாரி இயக்கத்தின் அனைத்துப் பிரிவுத் தோழர்களாலும் முழுமையாக நேசிக்கப்பட்ட ஒப்பற்ற தலைவர். தேர்ந்த தெளிந்த வழிகாட்டி. உரத்த சிந்தனை, உரத்த குரல். அவருடன், அவருக்காகப் பணியாற்றும் நல்வாய்ப்பை…

அண்ணாவும் இந்திராவும்!

அருமை நிழல்: அறிஞர் அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது ஐ.நா.சபை சார்பில் நியூயார்க்கில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற இந்திராகாந்தி, மருத்துவமனைக்குச்…

வாழ்வை அர்த்தமுள்ளதாய் மாற்றுவோம்!

படித்ததில் ரசித்த திரைமொழி: தினமும் சிறப்பாக எழுதிவிட முடியாதுதான்; ஆனால் மோசமாக எழுதிய பக்கத்தைத் திருத்தி எழுத முடியும்; வெறும் பக்கத்தை எழுத முடியாது! ஃபோப் மேரி வாலர்-பிரிட்ஜ்

கருணை தனில் இறைவனையே காணலாம்!

அருமை நிழல்: * இயற்கை இடர்களின் போது கருணையுடன் உதவுகிறவர்கள் மக்களின் மனதில் மேன்மையான இடத்தைப் பெறுகிறார்கள். மழைக்காலத்திலும் ரிக்சா ஓட்டுகிறவர்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு "ரெயின் கோட்" வழங்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.…