பல்சுவை முத்து:
நம்மைவிட உயர்ந்தவர்களிடம்
பணிவாக இருப்பது நம் கடமை;
நமக்குச் சமமானவர்களிடம்
பணிவாக இருப்பது நமது மரியாதை;
நம்மைவிட தாழ்ந்தவர்களிடம்
பணிவாக நடத்தல் நமது கண்ணியம்;
அனைவரிடமும் பணிவாக
நடந்து கொள்வது
நமக்குப் பாதுகாப்பு!…
சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6,64,180 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில்…
பழம்பெரும் நடிகர்களில் சிலரின் மேனரிசங்கள் என்றும் மறக்கமுடியாதவை. அந்த வகையில் வி.கே.ராமசாமி என்றால் அவரது கரகரப்பான குரலுடன் கூடிய பேசும் தோரணை, பாலையா அவர்களின் உடல் அசைவுகள், நாகேஷின் பம்பரமாய் சுழலும் வளையும் காமெடியான நடிப்பு, அப்படி…
சென்னையில் நேற்று (07.01.2024) புத்தகக் கண்காட்சியின் சிறப்பு அரங்கில் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் 'உன்னை யாரும் அணைத்துக் கொள்ளவில்லையா' என்கின்ற, வடிவமைப்பில் கனமான நூல் அவருடைய 50-வது நூல் என்ற ஒரு சிறப்புடன் வெளியிடப்பட்டது.
விழா…
கடைநிலை ஊழியரின் மகள் வென்ற கதை
ஈரோடு மாவட்டம், நசியனூர் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான கலைவாணி, குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று துணை ஆட்சியராகத் தேர்வாகியுள்ளார்.
இரு குழந்தைகளின் தாயான அவர், கடந்துவந்த பாதை ரோஜா பூக்கள் நிரம்பியதல்ல,…
பல்வேறு மாநிலங்களிலும், தேசிய அளவிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட ஒரு கருவியாக இருந்தவர் அயோத்தி ராமர்.
அந்த கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி பிரபஞ்சமே பிரமிக்கும் வகையில் நடைபெற உள்ளது.
சர்ச்சைக்குள்ளான இதன் அண்மைக்கால நிகழ்வுகளை,…
பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்துச் சிதறல்கள்:
🍁'செயலாளர்' என்ற இனிய தமிழ் இருக்கக் காரியதரிசி என்கிற வடசொல் ஏன்?
உரிய மனைவி கண்ணகி இருக்கக் கணிகைகுல மாதவி ஏன்? செந்தமிழ் மொழியில் தேவையற்ற பிறமொழிச் சொற்கள் நுழைவானேன்?
🍁 சீமான்களில்…
இன்றைய நச்:
அந்தந்த பருவத்தில் விளையாத பழங்களை, எல்லா பருவத்திலும் உண்ணத் தொடங்கியபோது தான் வேளாண்மையிலிருந்து இயற்கை நீங்கியது!
- ஜப்பானிய வேளாண் அறிஞர் மசனாபு ஃபுக்கோகோ