பகுத்தறிவை வளர்க்கும் சக்தி கொண்டது வாசிப்பு!

மறைந்த மக்கள் தலைவர் மார்க்சிய தோழர் சங்கரய்யாவின் இறுதி நாட்களில் எடுக்கபட்ட படங்களில் இதுவும் ஒன்று. முதுமையின் உடலியக்கம் தளர்வுற்றாலும் தொடரும் அறிவின் தாகத்தை உணர்த்தும் ஓர் பாடத்தை இது குறிப்பதாகவே உணர்கிறேன். வாசிப்பின் நேசிப்பு…

சுயமரியாதைத் திருமண அங்கீகார நாள்!

பேரறிஞர் அண்ணா 1967-ல் தமிழக முதல்வராக ஆனபோது மொழி சார்ந்தும், சமூகம் சார்ந்தும் அடுத்தடுத்து சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் முக்கியமானது சுயமரியாதைத் திருமணச் சட்டம். அதுவரை சடங்கு, சம்பிரதாயங்களுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த…

என் வாழ்க்கை ஒரு நீண்ட யாத்திரை!

தமிழ்ப் பதிப்புலகில் பேராளுமைமிக்க பழம்பெரும் படைப்பாளிகளின் தொகுப்பு மற்றும் விமர்சன நூல்களும் வெளிவரும் காலமாக இருக்கிறது. மணிக்கொடி எழுத்தாளரான கும்பகோணத்தில் வாழ்ந்த எம்.வி. வெங்கட்ராம் சிறுகதைகளின் பிரம்மாண்டமான தொகுப்பைக் காலச்சுவடு…

தோழமையுடன் அன்பு செலுத்துங்கள்!

படித்ததில் ரசித்தது: நீங்கள் மற்றொருவரை நேசிக்கும்போது அங்கு பெருமளவில் இரக்கமும் அன்பும் இருக்கின்ற கண்டனம் செய்தல், ஒப்பிடுதல், கருத்துக் கொள்ளல், மதிப்பிடுதல் போன்ற உணர்வுகள் இல்லாத என்ற அர்த்தத்தில்... அப்போது அந்த நிலையில் அந்த…

எதிர்பார்ப்புடன் இன்றைய பொழுதைத் தொடங்குங்கள்!

இன்றைய நச்: சவாலான மற்றும் இரக்கமற்ற பல்வேறு ஆளுமைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டே இன்றைய காலைப் பொழுதைத் தொடங்குங்கள். - மார்கஸ் ஆரேலியஸ்

உழைப்பில் கிடைக்கும் ஊதியமே ஆகச் சிறந்தது!

பல்சுவை முத்து: உங்கள் தட்டில் உணவைக் கொண்டு வரும் எந்த ஒரு நேர்மையான வேலையைப் பற்றியும் நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட வேண்டாம். யாராவது பணம் தருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருப்பதைவிட நேர்மையாக உழைத்து வரும் சிறிய சம்பளம் ஆகச்…

நாமும் வி.பி.சிங் குடும்பத்தினர் என்பதில் பெருமையே!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக சிறு வயதான வி.பி.சிங்கை…

ஒரு எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும்?

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் பதில்: ****** கேள்வி: உண்மையான எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?” எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பதில்: ”உண்மையான எழுத்தாளன் என்று கேட்பதால், நானும் உண்மையாகப் பேச வேண்டும்.…

குய்கோ – நீரோடை போன்ற திரைக்கதை!

வெகு யதார்த்தமான கதாபாத்திரங்களையும் களங்களையும் காண்பிக்கும் சில மலையாளத் திரைப்படங்கள் போலத் தமிழிலும் படைப்புகள் காணக் கிடைக்குமா? இந்தக் கேள்விக்கு அவ்வப்போது பதிலளித்து வருகிறது தமிழ் திரையுலகம். அந்த வரிசையில் மேலும் ஒன்றாகச்…