குளிர்காலங்களில் சைனஸ் பிரச்சனை அதிகமாவது ஏன்?

மூக்கடைப்பு அல்லது சைனஸ் தொற்றால் தலைபாரம், சளி, இருமல் போன்றவை குளிர்காலத்தில் நம்மை மோசமாக உணர வைக்கக் கூடிய ஒரு சில பிரச்சனைகள். ஆஸ்துமா, பிரான்கைட்டிஸ், மூட்டு வலி, ஹைப்பர் டென்ஷன், டயாபடீஸ் போன்றவை குளிர்காலத்தில் மோசமாகலாம். இதில்…

மீனவர்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?

நம் தமிழ்நாடு நீண்ட கடல் பரப்பளவை கொண்டுள்ளது. அதாவது 1076 கிலோ மீட்டர் நீளக் கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்தியாவில் மீன்பிடித் தொழிலில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது.  கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் ஆகும். பண்டைய தமிழர்கள்…

இலக்கியம் குறித்து முழுமையாக விளக்கும் நூல்!

நூல் அறிமுகம்: இலக்கியம் மற்றும் அதன் வாசிப்பு குறித்து எழும் சில கேள்விகளுக்கு ஜெயமோகன் தன் பார்வையில் பதில் அளித்திருக்கிறார். இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு…

விடாமுயற்சி ஒன்றே வெற்றிக்கான வழி!

இன்றைய நச்: வெற்றி பெற்ற தொழில் முனைவோரையும், வெற்றி பெறாத தொழில் முனைவோரையும் வேறுபடுத்துவது 'விடாமுயற்சி' என்று நான் நம்புகிறேன்! - ஸ்டீவ் ஜாப்ஸ்

நேசம் பாராட்டுதல் அவசியம்!

படித்ததில்  ரசித்தது: மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும்; மதித்து நடக்க வேண்டும்; கூடுமானவரை ஒருவரையொருவர் எப்போதும் வாழ்க வாழ்க என்று வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்; அப்போது தான் நேசம் வளரும்; வெறுப்பு நீங்கும்; நன்மை ஏற்படும்! -…

செல்பி வித் முருகன்…!

சூரசம்ஹார நாட்டிய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உலக புகழ் நாட்டிய சக்ரவர்த்தி திரு. தனஞ்செயன் மற்றும் சாந்தா தனஞ்செயன் நாட்டிய கலைஞர்களை வாழ்த்தினர். முருகராக தோன்றியவர் விழா முடிந்ததும் திரு.தனஞ்செயன் மாஸ்டர் திருமதி.சாந்தா…

மனதைப் பக்குவப்படுத்தப் பழகுவோம்!

படித்ததில் ரசித்தது: நீங்கள் எப்போதாவது ஒரு பூவை, அதை ஒரு ரோஜாப்பூ எனக் கூறாமல், அதை உங்கள் சட்டைப் பொத்தானின் ஓட்டையில் செருகிக் கொல்லும் அல்லது அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று யாருக்காவது கொடுக்கும் ஆசை இல்லாமல், கவனித்தது உண்டா? மனம்…

ஆண் – பெண் நட்பை சிலாகிக்கும் தமிழ்ப் படங்கள்!

தமிழ் திரைப்படங்களில் காதலைப் போலவே நட்பும் முக்கிய அம்சமாகும். என்னதான் வித்தியாசமான படங்களை பார்த்து நாம் மகிழ்ந்து வந்தாலும், நட்பு ரீதியான படங்கள் பார்க்கும்போது நம் மனதிற்கு இனம் புரியாத ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கும்.  கதையின்…

கட்சிப் பணத்தை சொந்த தேவைக்குப் பயன்படுத்துவது தப்பு!

- தோழர் ஜீவாவின் நேர்மை "பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க, சாப்பிட்டுட்டுப் போவோம்" என்கிறார் ஜீவா. "இங்கேயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே தோழர்..." "சரிதான், எங்கிட்ட காசில்லைல்ல..." தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு…