சிறந்த மாற்றங்கள் வரும்வரை காத்திருப்போம்!

பல்சுவை முத்து: எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்; இப்போது இருக்கும் உங்கள் நிலைதான் முடிவான ஒன்று என இருக்காதீர்கள்; இதைவிட மிகச்சிறந்தது உங்களை நோக்கி வர காத்திருக்கிறது! - புத்தர்

உழைப்பிற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்!

இன்றைய நச்: மிகவும் கடினமான வேலையில் ஈடுபட்டு அதைத் திறமையாகவும் செய்யும் மனிதனுக்கு எல்லா பரிசுகளும் தானாகவே வந்து சேரும்! - பெர்னார்ட் ஷா

உயிரைக் கொடுத்துச் சேகரித்தேன்!

 - பிலிம் நியூஸ் ஆனந்தன். தமிழ்த் திரைத்துறைச் சார்ந்த எவருக்கும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை இந்தப் பெயர். சினிமா தொடர்பான எந்தப் புள்ளி விவரமானாலும் செய்திகளானாலும் தன் விரல் நுனியில் வைத்திருப்பவர் 'திக்கற்ற பார்வதி' படத்திற்கு…

வாசிப்பு என்பது உள்ளத்திற்கான பயிற்சி!

வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். உடலுக்கு உடற்பயிற்சி போல, வாசிப்பு என்பது நம் உள்ளத்திற்கான பயிற்சி! கவனச்சிதறல் குறையும்: படிக்கும்போது புத்தகத்தில் உள்ள வார்த்தைகளிலும் கதைக்களத்திலும் நமது முழுக்கவனமும் இருக்கிறது. வாசிப்பது நம்…

கணிதத்தை சுவாரசியமாக்கும் நூல்!

கணிதம் என்றாலே எல்லாருக்கும் கசப்பாய் இருக்கும் என்ற நிலையில், அது நிச்சயமாக சுவாரசியமாகவே இருக்கும் என தோன்ற வைக்கிறது இந்த கணிதத்தின் கதை நூல். இந்நூலில் எண்கள் எப்படி தோன்றியது, எண்கள் கணிதமாக மாறிய கதை, சமூக மனிதகுல வளர்ச்சியிலும்…

சென்னையை எப்படிச் சுத்தப்படுத்தப் போகிறார்கள்?

புயலும், கன மழையும் ஒருவழியாகக் கடந்துபோய் விட்டன. சென்னை மாநகரம் உருக்குலைந்த மாதிரிக் கிடக்கிறது. மரங்கள் விழுந்தும், சாக்கடை நாற்றமும், எலிகள் செத்த வாடையும் நகர் வெளியில் பரவிக் கிடக்கின்றன. எங்கும் சேறு பாய் விரித்திருக்கிறது. இரு…

‘சாணம்’ எறியாதீர்கள்!

எம்.ஜி.ஆர்., சிவாஜியின் திரைப்படங்களுக்கான போஸ்டர்களில் சாணியடித்து அசுத்தப்படுத்தும் முறையைக் கண்டித்து 1957 நவம்பரில் நடிகர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தச் சந்தர்ப்பத்தில் ரசிகர்களுக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார்…

நம் இன்ப துன்பங்களுக்கு நாமே காரணம்!

பல்சுவை முத்து: நீ தான் உன்னுடைய துயரங்கள் அனைத்திற்கும் காரணம் என்று தெரிந்து கொள்ளும் அதே கணம் துன்பங்கள் எல்லாமே மாறிப்போகின்றன..! – ஓஷோ

தோல்வியை ஒரு படிநிலையாக ஏற்றுக் கொள்வோம்!

இன்றைய நச்: வெற்றியில் ஆர்வமுள்ள மனிதர்கள், தோல்வியை ஒரு ஆரோக்கியமான, தவிர்க்கமுடியாத படிநிலையாக கருதக் கற்றுக்கொள்ள வேண்டும்! - ஜாய்ஸ் பிரதர்ஸ்

கலைத்துறையின் சகலகலா வல்லவன் கங்கை அமரன்!

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான கலைகளை கற்றுக் கொண்டு வாத்தியார்களாக எத்தனையோ கலைஞர்கள் உள்ளனர். அந்த வரிசையில் ஒருவர் தான் கங்கை அமரன். எப்போதும் கலகலப்பாக இருக்கக்கூடிய கலைஞர் இவர். மற்றவர்களை சிரிக்க வைக்க கூடிய குணாதிசயம் கொண்ட கலைஞராக…