உண்மை உங்களிடமே இருக்கிறது!
கவிதை:
“அனாதைகளை ஆதரிப்போர் யாருமில்லையா?’ என்று
பித்தன் கடைத்தெருவில் திரும்பத் திரும்பக்
கூவிக் கொண்டிருந்தான்.
“யார் அந்த அனாதை?’’ என்று கேட்டேன்.
‘உண்மை’ என்றான்.
“கடைத்தெருவில் அது அனாதையாக
அழுதுகொண்டிருந்தது. அதை யாருமே
அடையாளம்…