தமிழின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது எப்படி?

மலையாள மொழிக் கவிஞர் ஆற்றூர் ரவி வர்மாவிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும். ****** கேள்வி: தமிழ் எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, மனுஷ்யபுத்திரன், சல்மா, தேவதேவன் மற்றும் ஜெயமோகன் போன்றவர்களின் படைப்புகளை…

லவ்வர் – உங்கள் காதலுக்கான கண்ணாடி!

காதல் ஜோடிகள் காதல் திரைப்படங்களைப் பார்ப்பது காலம்காலமாகத் தொடர்கிற ஒரு வழக்கம்தான். ஆனால், படத்தின் இடையிலேயே அந்த காதல் ஜோடிகள் ஒருவரையொருவர் திரும்பி முகம் பார்த்துக்கொள்வது அரிதானது. காதலின் வலிமையும் கொண்டாட்டமும், எதிர்காலம்…

முதுமை உணர்த்தும் உண்மை!

இன்றைய நச்: வாலிபத்தின் அரிதாரங்களை கலைத்துவிட்டு அந்திமக் காலத்திற்கு உண்மை முகம் போதுமென்று சொல்லிவிட்டுச் சென்றது வயோதிகம்! #முதுமை #வயோதிகம் #oldage #life_quotes

பக்குவமடையச் செய்யும் படிநிலைகள்!

தாய் சிலேட்: நாம் வாசிக்கும் புத்தகங்களிலிருந்தும் சந்திக்கும் மனிதர்களிடமிருந்தும் பக்குவமடையக் கற்றுக் கொள்கிறோம்! - எஸ்.ராமகிருஷ்ணன் #எஸ்_ராமகிருஷ்ணன் #s_ramakrishnan_quotes

பருப்பு உணவுகளைக் கொண்டாடும் இந்தியச் சமையல்!

‘பருப்பில்லா கல்யாணம் உண்டா’, ‘சுட்ட எண்ணெயைத் தொடாதே; வறுத்த பருப்பை விடாதே’ என்பது போன்ற பழமொழிகளைச் சொல்ல நம்மவர்களுக்குத்தான் தகுதி உண்டு. காரணம், பருப்பு இல்லாமல் ஒருநாள் கூடச் சமையல் செய்ய முடியாது என்று சொல்லும் அளவுக்கு, அதன்…

பிரியா பவானி சங்கர்: செய்தி தொகுப்பாளர் டூ சினிமா நடிகை!

தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த, சத்யப்ரியா பவானி சங்கர் மாபெரும் வெற்றி திரைப்படமான மேயாத மான் (2017) மூலம் நடிகையாக அறிமுகமானவர். பவானி சங்கர் மற்றும் தங்கம் ஆகியோருக்கு மகளாகப் பிறந்த சத்யப்ரியா…

எல்லாமே கோளாறா போச்சு!

- எழுத்தாளர் சாவியை நோகடித்த நிகழ்வு சொந்த வீடு கட்டும் ஆசை எல்லோருக்கும் இருப்பது வழக்கம். அதுபோல், எழுத்தாள வர்க்கத்துக்கும் சொந்த பத்திரிகை நடத்தும் எண்ணம் மனதில் ஓரத்தில் மறைந்து கொண்டுதான் இருக்கும். ‘விகடன்’ மணியன் ‘இதயம் பேசுகிறது’…

மனதிடம் கேளுங்கள்…!

தாய் சிலேட்: உங்கள் இதயத்தைப் பின்பற்றுங்கள்; ஆனால், உங்கள் மூளையை உடன் எடுத்துச் செல்லுங்கள்! - ஆல்ஃபிரட் அட்லர் #Alfred_Adler_facts #ஆல்ஃபிரட்_அட்லர்

வரிப் பகிர்வால் வடக்கு உயர்ந்து, தெற்கு தாழ்கிறதா?

'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' என்கின்ற முழக்கம் ஏற்கனவே தமிழக மண்ணில் முன் வைக்கப்பட்ட முழக்கம் தான். (வட்டி-வரி-கிஸ்தி) எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இரைத்தாயா?” என்கின்ற வீராவேசமான வசனங்களை வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில்…

மீண்டும் பரவிக் கொண்டிருக்கும் எலிக் காய்ச்சல்!

தலையங்கம்: எப்போதுமே மழைக்காலம் அல்லது பனிக்காலம் தொடங்கும்போதோ நிறைவுபெறும்போதோ வெவ்வேறு விதமான தொற்று வியாதிகள் பரவுவது இயல்பான ஒன்றுதான். அதேமாதிரிதான் தற்போதும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் ‘லெப்டோஸ்பைரோசிஸ்’…