சிங்கப்பூர் சலூன் – க்ளிஷேக்களின் கொடூர உருவம்!

சில நேரங்களில் பல்வேறு முன்னேற்பாடுகளுடன் வரைபடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடங்கினால், பார்க்குமிடங்கள் எல்லாம் சுமாராகத் தோன்றும். சில வேளைகளில், எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் மேற்கொள்ளும் பயணங்கள் வாழ்வில் மறக்க முடியாத…

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கேள்வி கேட்கத் தூண்டும் நூல்!

நூல் அறிமுகம்: வண்டி எப்படி ஓடுது, ஃபேன் எப்படி சுத்துதுன்னு கேட்கப்படும் கேள்விக்கும், ஏன் வெள்ளிக்கிழமை நகம் வெட்டகூடாது?, ஏன் போகும் போது எங்க போறன்னு கேக்கக் கூடாதுன்னு குழந்தைகளால் கேட்கப்படும் கேள்விக்கும் பெரியவர்களால்…

ஆர்வத்துடன் செய்தால் வெற்றி நிச்சயம்!

தாய் சிலேட்: ஒரு செயலை அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் செய்தால், சூழ்நிலைகளைக் கடந்து அனைவராலும் வெற்றியடைய முடியும்! - நெல்சன் மண்டேலா

பிறரின் வெற்றிக்கு மதிப்பளியுங்கள்!

படித்ததில் பிடித்தது: உங்கள் வெற்றி பலரை உங்களை வெறுக்க வைக்கிறது; அப்படி இருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன்; உங்களைச் சுற்றியுள்ளவர்களின் கண்களில் உள்ள பொறாமையைப் பார்க்காமல், வெற்றியை அனுபவிப்பதே சிறந்ததாகும்! - மர்லின் மன்றோ

எதையும் மாற்றும் சக்தி கொண்டது தன்னம்பிக்கை!

இன்றைய நச்: நாளைக்கே மாறிவிடும் என நினைப்பது நம்பிக்கை; எதுவுமே மாறவில்லையென்றால், எல்லாவற்றையுமே மாற்றிவிடுவோம் என உறுதியேற்பது தன்னம்பிக்கை! - சுதந்தர பாரதி

குழந்தைத் தனமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த ஊர்வசி!

தமிழ் சினிமாவில் நடிகைகளின் வாழ்க்கை என்பது பெரும் போராட்டமானது தான். முன்னணியில் இருக்கும்போது திருமணம் செய்து கொண்டால் அதற்கு பிறகு அவர்களுக்கு மார்க்கெட் போய் விடுகிறது. கதாநாயகர்கள் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நிலையில்…

ஹாரர், திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘ஆத்மா’!

இயக்குநர் சுசீந்திரன் வெளியீட்டில், நடிகர் நரேன் நடிப்பில், KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆத்மா’. இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்…

தொடங்கியது ஜாம்பவான்களின் படம்!

1987-ம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படம் இந்திய சினிமாவில் இன்றளவும் பேசப்படுகிறது. உலகநாயகன் கமல்ஹாசன், மணிரத்னம், இளையராஜா ஆகிய ஜாம்பவான்கள் இணைந்து வழங்கிய அற்புதப் படைப்பு அது. ‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும்…

வாக்களிப்பது மக்களின் கடமை!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி 'தேசிய வாக்காளர் நாள்' கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும். 18 வயது நிரம்பிய இந்தியக்…

ஜோதியாகக் காட்சியளித்த வள்ளலார்!

உலகில் உள்ள எல்லோரும் சமம் என்ற தத்துவத்தை உணர்த்தியவர் வள்ளலார். எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் இருக்கிறார் என்பது தான் அரவது கொள்கை. நம்மை மயக்கும் மாயைகளை நீக்கி ஞானத்தை அடைய உனக்குள்ளே இருக்கும் ஜோதியைக் காண வேண்டும் என்பதை…