ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசீகரம்!
வாசிப்பின் ருசி:
வார இதழ் ஒன்றிற்காக கவிஞர் கலாப்பிரியாவிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும்.
கேள்வி: ஆயிரம் பக்க நாவலை எழுதியவர்களைக் காட்டிலும் சிலவரிக் கவிதைகள் எழுதியவர்கள் பரவலாக அறியப்படுவது படைப்பின் வெற்றியா…