ஏன் இந்த அளவுக்குத் தொடர்கிறது பாலியல் வன்மங்கள்?
சமீபத்தில் தான் வடமாநிலத்திற்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணியான பெண்மணி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் சுற்றுலாப் பயணிகளைக் கலங்கடித்திருக்கிறது.
தற்போது புதுச்சேரியில் இளஞ்சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு…