மெல்லிசை மன்னருக்குப் பிடித்தமான சந்திரபாபு!

மெல்லிசை மன்னர் விஸ்வநாதனுக்குப் பிடித்தமானவர் நடிகர் சந்திரபாபு. தான் இறந்தால் தன்னுடைய உடலை மெல்லிசை மன்னரின் வீட்டில் வைத்துவிட்டு அடக்கம் செய்ய விரும்பியிருக்கிறார். அவருடைய விருப்பம் நிறைவேற்றப் பட்டது.

இயல்பிலிருந்து மாறுபட்ட இயக்குனர்கள்!

தமிழ்ப்பட உலகில் இயக்குனர்கள் தங்களது வழக்கமான பாணியில் இருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட ஜானரில் படங்களை எடுத்துள்ளார்கள். அதற்கெல்லாம் ஒரு துணிச்சல் வேண்டும். இது ஒரு பரீட்சார்த்தமான முயற்சி என்று கூட சொல்லலாம். அதுபோன்ற திரைப்படங்களை…

பெண்ணிற்கு சுய அடையாளத்தை உணர்த்தும் நூல்!

புயலும், மன அழுத்தமும் நிறைந்த வளரிளம் பருவ குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என்பதை தன் அனுபவத்தின் வாயிலாக நின்று இந்த நூலில் பேசி இருக்கிறார் ஆசிரியர்.

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்!

புதிய கல்வியாண்டு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், கல்வித் துறையைச் சாா்ந்த அனைவரும் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிக்கும் பொறுப்பை ஏற்று அக்கறையுடன் செயல்பட வேண்டிய காலமிது.

இளம் இசையமைப்பாளர் மரணம்: அதிர்ச்சியில் திரைத்துறை!

இசையால் பலரது பாராட்டுகளைப் பெற்ற பிரவீன் குமாரின் மறைவு திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

வாழ்க்கை சரித்திரமாய் மலர கனவு விதைகளே காரணம்!

கனவு காணுவது மனித இயல்பு, உரிமை, யாரும் தடுக்க முடியாத மிகப்பெரிய சுதந்திரம்; ஒருவன் வாழ்க்கை சரித்திரமாய் மலர கனவு விதைகளே காரணம்;

மனநிறைவு தந்த தரிசனம்!

மதுரையில் மீனாட்சி அம்மனை தரிசித்ததும் சிவனின் சன்னதி உள்ளே நுழையும்போதே விளக்குகள் ஒருமுறை அணைந்து இரு விநாடிகளில் மீண்டும் ஒளிர்ந்தது. எனக்கு என்னை வரவேற்பதைப்போல் தோன்றியது.

பாவேந்தரும் பட்டுக்கோட்டையாரும்!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - கௌரம்பாள் திருமணத்தை நடத்திவைக்கும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அரியப் புகைப்படம்.