பன்முகக் கலைஞன் ஜி.வி.பிரகாஷ்!

தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொள்ளும் சோகங்கள், சுகங்களைத் தாண்டி நின்று ஒரு கலைஞன் தனித்துவமான இடத்தை அடைவதென்பது சவாலான ஒன்று. அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டுவரும் ஜி.வி.பிரகாஷுக்குத் தொடர்ந்து வெற்றிகள் வசப்படட்டும்.

சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடமா இந்தியா?

சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடமாக இந்தியா உள்ளதென உலக சுகாதார மையம் அச்சுறுத்தியும் இந்தியர்களிடையே, சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு, போதிய அளவு இல்லை என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்து.

மோகன் நடிக்க மறுத்த மௌனராகம்-2!

மெளனராகம் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் 'அஞ்சலி' படத்தை எடுக்க நினைத்த மணிரத்னம், அதற்காக கதாநாயகன் கதாநாயகியாக 'மோகன் – ரேவதி' ஆகியோரை புக் செய்துள்ளார்.

கூத்துப்பட்டறையில் கூர் தீட்டப்பட்ட வைரங்கள்!

விதார்த், விமல் ஆகிய நடிகர்களின் நிஜப் பெயர் இதுவல்ல. கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த காலத்தில் இருவரின் பெயரும் ரமேஷ் தான்.

கல்வியை ஜனநாயகப்படுத்திய மெக்காலே!

மெக்காலேவின் நோக்கம் மகத்தான ஒன்றாக இருந்திருக்கிறது என்பதை சான்றாதாரங்களோடு பொதுவெளியில் எடுத்து வைக்கிறது இந்நூல். ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை உரக்கச் சொல்ல நாம் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.

தமிழக எம்.பி.க்கள் தாய்மொழியில் பதவியேற்க கோரிக்கை!

தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 உறுப்பினர்களும் தமிழில் பதவியேற்க வேண்டும் என விசிக எம்.பி முனைவர் துரை.ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாலையா: முதலில் ஹீரோ, பிறகு வில்லன்!

மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் பாலையாவை கதாநாயகனாக அமர்த்தி 'சித்ரா' என்ற படத்தை இயக்கித் தயாரித்தார். அந்நாளைய பிரபல நடிகை கே.எல்.வி.வசந்தா கதாநாயகி. இதில் பாலையா தனது சொந்தக் குரலில் 'எந்தன் மனவாசமே' என்ற காதல் பாடலும்…

4-வது முறையாக முதல்வரானார் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதலமைச்சராக 4-ம் முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் உள்பட மேலும் 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

முகம் தெரியா அம்மாவின் முகம் நினைத்து அழும் குழந்தைபோல!

'தனுமை' சிறுகதையின் ஒரு பகுதி (சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் வண்ணதாசனின் 'கலைக்க முடியாத ஒப்பனைகள்' நூலிலிருந்து...)