‘மல்டி ஸ்டார்’ எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய ஆயுத எழுத்து!

‘ஆயுத எழுத்து’ வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இப்போதும் இளமை துள்ளும் பாடல்கள், நடிப்புக் கலைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் இன்ன பிறவற்றுக்காக ‘ஆயுத எழுத்து’ கொண்டாடப்படுகிறது. இன்றைய சூழலில், இது போன்ற ‘மல்டிஸ்டார்’ படங்களே தமிழ்…

ஒரு தேநீர் இடைவேளை எத்தனை அவசியம்!?

ஒரு தேநீர் இடைவேளை எத்தனை அவசியமாகிறது... உறவுக்குள் பாலமாய், புரிதலுக்கான அவகாசமாய், வேலையின் இறுக்கம் தளர்த்த, மனதின் இரைச்சலை அணைக்க... இது எதற்கும் இல்லையென்றாலும் சரி அருகருகே அமர்ந்திருக்கும் அந்த தருணத்தின் இனிமை மட்டுமே போதும்.

கலைவாணரின் இணையற்ற கொடைப் பண்பு!

என்.எஸ்.கிருஷ்ணனோ, "இதோ பாருங்கள், சினிமாவை நம்பி முதலிட்டவன் நொடித்துப் போகக்கூடாது என்றே இந்த உதவியைச் செய்தேன் இது உங்கள் பணம், எடுத்துச் செல்லுங்கள்" என்றாராம்.

அதிக மக்களால் பருகப்படும் பானம் தேநீர்!

உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பருகப்படும் திரவம் தேநீர். டீ, சாய், தேயிலை தண்ணீர் உட்படப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், புத்துணர்ச்சியூட்டும் அதிசயம் என்றே டீ பிரியர்கள் சொல்வார்கள்.

இயல்பை இயல்பென்றே சொல்லிப் பழகுவோம்!

இயற்கைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இயற்கைக்குக் கருணையோ, கொடூரத் தன்மையோ கிடையாது. இயற்கை தன் போக்கில் செயல்களைச் செய்து முடிக்கிறது - எடிசன்.

என்றும் பார்க்கத்தக்க கமர்ஷியல் படம் ‘குஷி’!

இன்றைய தலைமுறைக்கு ‘குஷி’ ஒரு ‘க்ரிஞ்ச்’ ஆக தெரியலாம். ஆனால், ‘கில்லி’ போன்று இதுவும் மறுவெளியீட்டில் அவர்களை ஈர்க்கக்கூடும். காரணம், அவர்களது வெறுப்பைச் சுலபமாகத் தவிடுபொடியாக்கும் வகையில் இப்படத்தில் அமைந்திருக்கும் பொழுதுபோக்கு…

நுட்பமும் சுத்தமும் பேசும் தேனீக்கள்!

ஒரு தேன் கூட்டில் 30,000 முதல் 40,000 தேனீக்கள் வரை இருக்கும். ராணீத் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ என்று இவை மூன்று விதமாக இருக்கும். பூச்சி இனங்களில் தேனீ மிக முக்கியமானது.

தலைநகரம் – பல ஆண்டுகளுக்குப் பின் தெரிய வந்த உண்மை!

சுந்தர்.சி தனது இயக்குநர் நாற்காலியை மடக்கி ஓரமாக வைத்துவிட்டு நடிகராகக் களமிறங்கிய ‘தலைநகரம்’ படம் அப்படியொரு வரிசையில் இடம்பெறத்தக்கது. சுராஜ் இயக்கிய இப்படம் இன்றளவும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளுக்காக ரசிக்கப்படுகிறது. இப்படம்…