எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தம்பி!

தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த சமூகவலைத் தளங்களில், காட்சி ஊடகங்களில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு – பிரபலமான ஊடகவியலாளரும், தொகுப்பாளருமான திரு. பி.ஹெச். அப்துல் ஹமீது பற்றிப் பரப்பப்பட்ட வதந்திகளே மோசமான சாட்சி.

சிந்தனையின் பிறப்பிடம் மனம்தான்!

மனிதனுடைய சிந்தனைகளின் பிறப்பிடமாக இருப்பது அவன் மனம்தான். ஆனால் அந்த மனம் பழுதடைந்த எந்திரத்தின் நிலையை அடையும்போது அவனால் எந்த ஒரு தெளிவான முடிவுக்கும் வர முடிவதில்லை. அந்த நேரத்தில் தெளிவு பெற அவனுக்கு வேறொருவருடைய துணை தேவைப்படுகிறது.…

எவராலும் வாழ முடியாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் கக்கன்!

நான் அவரிடம் கற்ற பாடம் எளிமை என்பதற்கு மறுபெயர் கக்கன் தானோ? ஆரவாரம் இல்லை, அலட்டல் எதுவுமில்லை; எளிமையே அவரிடம் சிரித்தது… 'எவராலும் வாழ முடியாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் திரு. கக்கன் அவர்கள்!'

மதச்சார்பின்மையை அலட்சியப்படுத்துவது ஆபத்தானது!

கூட்டு வன்முறை (collective violence) என்பது அதிகாரத்தைப் பிடிப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கும் தற்கால வகுப்புவாத அரசியலைக் கோட்பாட்டு ரீதியில் புரிந்துகொள்ள விரும்புகிற எவரும் அறிஞர் பால் ரிச்சர்ட் பிராஸின் நூல்களைப்…

ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வெற்றி ரகசியம்!

ஆங்கிலக் கதாபாத்திரமாக இருந்தாலும், கதை புரியாமல் போனாலும், கதைக் களமே அந்நியமாக இருந்தாலும், திரை மொழி ஒருவருக்கு புரிந்து விட்டால் எந்த மொழித் திரைப்படமும் வெற்றி பெறும் என்பது ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வெற்றியின் ரகசியம் !

பயமறியா பிரம்மை – பார்ப்பவர்களுக்குக் கிடைப்பது பயமா? பிரமையா?

சந்தர்ப்ப சூழ்நிலையின் எதிரொலியாக, சமூகம் தன் மீது நிகழ்த்தி வரும் வன்முறைக்கான பதிலடியாக ஒருவன் குற்றவாளியாக மாறுவதையும், அதை இன்னொரு நபர் அதிகார வர்க்கத்தின் பசிக்காகப் பயன்படுத்திக் கொண்டதையும் இக்கதை பேசுவதாகக் கொள்ளலாம்.

நடன்ன சம்பவம் – சிறிய முடிச்சை மையப்படுத்திய கதை!

நடன்ன சம்பவம்’ படத்தில் பலமும் பலவீனமும் குறிப்பிட்ட விகிதத்தில் பொதிந்திருக்கின்றன. எதற்கு நீங்கள் முக்கியத்துவம் தருகிறீர்கள் என்பதைப் பொறுத்து, ‘நடன்ன சம்பவம்’ உங்களுக்குப் பிடித்துப் போகலாம் அல்லது பிடிக்காமலும் போகலாம்!