கல்வியின் அவசியத்தை உணர்ந்து படிப்போம்!

படிப்பதை சுமையாகக் கருதாமல் சுவையெனக் கருத்தில்கொண்டு பயிலவேண்டும் என்றும் படிப்பைக் கலையாக அணுகவேண்டியதன் அவசியத்தையும் இந்நூல் வலியுறுத்துகிறது.

பல்லுயிர் பெருக்கத்திற்குத் துணை நிற்போம்!

மனிதர்கள் பூமியைச் சுரண்டுவதை நிறுத்தினால் மட்டுமே, பல்லுயிர் பெருக்கம் மீண்டும் தன்னியல்பை அடையும். அதுவே நாளும் பெருகும் மனித குலத்தின் வளர்ச்சிக்கேற்ப பூமிப்பந்தைச் சமநிலையில் இருக்கச் செய்யும்.

நினைவுச் சிறகை விரிக்கும் ஞாபகப் பறவை!

கருங்குயில் குன்றத்துக் கொலை நாவலை பட்சிராஜா ஃபிலிம்ஸ் ரைட்ஸ் வாங்கி, மரகதம் என்று சினிமாவாக எடுத்தார்கள், சிவாஜியும், பத்மினியும் நடித்தார்கள்.

கின்னஸ் சாதனை முயற்சியை நோக்கி…!

மே 25-ம் தேதி அமெரிக்காவின் டாப் 10 தியேட்டர்களில் ஒன்றான சிகாகோ ரோஸ்மான்ட் தியேட்டரில் 300 தெருக்கூத்து கலைஞர்களுடன் 4500 பார்வையாளர்களுடன் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

கோவில் மண்டபம் கடத்தப்பட்டதற்கு யார் பொறுப்பு?

ஒடிசா மாநிலத்தில் உள்ள கோவிலினுடைய நிலைமையைப் பற்றி கவலை கொள்கிற பிரதமர், தமிழகத்திலிருந்து ஒரு கோவில் மண்டபமே கடத்தப்பட்டிருப்பது பற்றி அக்கறை கொள்ளமாட்டாரா? அதை மீட்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க மாட்டாரா?

வாக்குகளுக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதா?

தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது…

அமெரிக்காவில் சாதி!

கலிபோர்னியாவுக்குப் போனாலும் கருமம் தொலையாதுங்குற புதுமொழிக்கேற்ப திரைகடலோடியும் திரவியம் தேடச் சென்றவர்கள் எப்படி காலிடுக்கிலும் கக்கத்திலும் காவிச் சென்றனர் சாதியை என்பதை விலாவாரியாகச் சொல்லும் நூல்தான் இந்த ‘அமெரிக்காவில் சாதி.’

மறக்க முடியாத மாபெரும் தலைவர்!

ராஜிவ் காந்தியின் இறுதி ஊர்வலத்தில் 63 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், மன்னர்கள், பிரதமர்கள், அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டது, ராஜிவ் தனக்கென உலக அரங்கில் ஏற்படுத்திச் சென்றிருந்த செல்வாக்கையும் மதிப்பையும் காட்டுவதாக இருந்தது.