சிவாவுடன் 5-ம் முறையாக இணையும் அஜித்!

அஜித்தை வைத்து சிவா ஏற்கவனே வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். விவேகம் தவிர மற்ற அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன. அஜித்- சிவா இணையும் 5 -வது படத்துக்கு தற்காலிகமாக ‘ஏகே-64’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நல்ல எண்ணங்களே வெற்றிக்கான வழிகள்!

வெற்றி பெற்ற மனிதர்கள் நமக்குத் தரும் முத்தான அறிவுரைகள் அல்லது ஊக்கமிகு வழிகள் எவை? என்பதை வாசிக்கும் தங்களுக்கு வழங்குகின்றது. இந்நூலை வாசிக்கும் தாங்களும், பிறரும் நல்ல எண்ணங்களே வெற்றிக்கான மந்திரங்கள்' என்பதை நிச்சயமாக உணர்வீர்கள்.

கிடைத்ததும் கிடைக்காததும்…!

நாம் கடந்த காலத்தைத் தின்கிறோம். கடிகாரம் நிறுத்தப்பட்டுவிட்டது. விலைகள் கொடுக்கப்பட்டுவிட்டன. கழுவி விடுதல் நடந்துவிட்டது. கடைசிப் பேருந்து போய்க் கொண்டிருக்கிறது. அது காலியாக இருக்கிறது. நாம் குறை சொல்ல முடியாது நாம் எதற்காக…

யாரையும் வெறுக்காதீர்கள்!

எந்த ஒன்றையும் வெறுக்காதீர்கள். உங்ககளுக்கு நேர் எதிர்மறையான பொருளாக இருந்தாலும் சரி அல்லது மனிதர்களாக இருந்தாலும் சரி யாரையும் வெறுக்காதீர்கள்.

வாரிசு அரசியலை அறிமுகம் செய்த ஜம்மு-காஷ்மீர்!

ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ‘இந்தியா’ கூட்டணியே  முன்னிலை வகிக்கிறது. இந்தக் கூட்டணி  3 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பகலறியான் – வித்தியாசமான முயற்சியா, படைப்பா?

உண்மையைச் சொன்னால், கொஞ்சம் பெரிய குறும்படமாக வந்திருக்க வேண்டிய கதை இது. கேங்க்ஸ்டர், த்ரில்லர் படங்களுக்கான ட்ரீட்மெண்டில் இரு வேறு கிளைக்கதைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதாகக் காட்டி, ரசிகர்களிடத்தில் பரபரப்பை ஊட்ட…

சாமானியன் – ராமராஜனின் ஆக்‌ஷன் அவதாரம்!

‘சாமான்யன்’ ராமராஜனின் ஆக்‌ஷன் அவதாரம். அதனை ரசிக்கத் தயாராக இருப்பவர்கள் போலவே கிண்டலடிக்கவும் சிலர் நிச்சயம் இருப்பார்கள். அவர்களைக் கண்டு அஞ்சுறாமல் தனக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதே ராமராஜனின் ப்ளஸ். இதுநாள்வரை அப்படித்தான் அவர்…

பருத்திவீரன் முதல் வந்தியதேவன் வரை: கார்த்தியின் திரைப்பயணம்!

தற்போது கார்த்தி, பிரேம் குமார் இயக்கத்தில் மெய்யழகன் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் கார்த்தியின் 27-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தினை சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், அரவிந்த் சாமி…

பணத்தை விட அன்பும் சேவையுமே உயர்ந்தவை!

‘பணம் கொடுத்து யாருக்கும் உதவி செய்துவிடலாம்’ என்ற என் எண்ணம் அன்று சுக்கு நூறாகிப்போனது. ’பணத்தை விட அன்பும், நாம் பிறர்க்கு செய்யும் சேவையும் மிக மிக உயர்ந்தவை’ என்று அன்னை தெரசா அன்று எனக்கு உணர்த்தினார்.

தியேட்டர்களில் நொறுக்குத் தீனி விற்பனை ரூ.1900 கோடி!

திரைப்பட டிக்கெட்டுகளை விட திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் ஸ்நாக்ஸ் விலை பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதால், நடுத்தர குடும்பங்களுக்கு, குறிப்பாக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.