சாலமன் பாப்பையாவின் அந்தக் காலம்!

சாலமன் பாப்பையாவுக்குப் பிடித்தமானவர்கள் திரு.வி.க.வும், பாரதியும். மேடையில் ஆவேசத்தின் உச்சியில் பாப்பையா இருந்தபோது ஒரு ‘க்ளிக்’.

சங்க இலக்கியம் எனும் சிந்து வெளி திறவுகோல்!

திராவிடர்களின் நிகழ் கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எதிர்காலத்திலும் உதவக் கூடியதாக அமைந்துவிட்டது சிந்துவெளி அகழாய்வு முடிவுகள்.

அன்னை தெரசாவை எம்.ஜி.ஆர் நினைவூட்டிய விதம்!

1984 - கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முடிவு செய்த ஆண்டு.

கோழிப்பண்ணை செல்லதுரை – நெஞ்சைத் தொடும் ‘கிளைமேக்ஸ்’!

நாடகத்தனம் நிறைந்த திரைக்கதை, குறிப்பிட்ட பார்முலாவுக்குள் அமைந்த கதை சொல்லல், புதுமைகள் ஏதுமற்ற பாத்திர வார்ப்பு, சுண்டியிழுப்பதற்கான வசீகரம் சிறிதுமற்ற உள்ளடக்கம் என்றிருந்தாலும், சில திரைப்படங்கள் சில மனிதர்களின் வாழ்க்கையை வெகு அருகில்…

அனுரா குமார திசநாயகேவின் ஆதரவு இந்தியாவுக்கா, சீனாவுக்கா?

திசநாயகே அதிபரான பிறகு இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பாரா? சீனா பக்கம் சாய்வாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

சக மனிதரைப் புரிந்துகொள்ள சைகை மொழி அறிவோம்!

சைகை மொழியை பொறுத்தவரை தனித்துவமான இயற்கை மொழிகளை குறிக்கின்றன. அவை பேச்சு மொழியிலிருந்து வேறுபட்டு கைகள் மற்றும் உடல் அசைவால் உணர்வுகளை வெளிப்படுத்தும் மொழியாக சைகை மொழி இருக்கிறது.

நந்தன் – ஒடுக்கப்பட்ட மனிதரொருவரின் ‘பதவி’ கனவு!

’இப்பல்லாம் யாரு சார் சாதி பார்க்கிறாங்க?’, இந்தக் கேள்வி அவ்வப்போது சமூகத்தில் விவாதங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் சமத்துவம் மலர்ந்து வெகுநாட்களாகிவிட்டது என்று சொல்லும்போதே, இன்னும் சில ஊர்களில் அதற்கான அறிகுறியே…