நாம் நாமாக இருக்க உதவுவதே கல்வி!

கல்வியின் செயல்பாடு நீங்கள் குழந்தைப்பருவம் முதலே யாரையும் பின்பற்றாமல், ஆனால் நீங்கள் எல்லா நேரங்களிலும் நீங்களாகவே இருக்கும்படி உதவுவதே ஆகும் - ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி

பகுத்தறிந்து செயல்படுவதே அகத்தாய்வு!

நம்மிடம் என்னென்ன தீயப் பழக்கங்கள் வேண்டாப் பழக்கங்கள் உள்ளன என்பதை எல்லாம் கண்டுபிடித்து, ஒவ்வொன்றாக மாற்றி அமைக்கும் பயிற்சி முறைதான் அகத்தாய்வு! - வேதாத்திரி மகரிஷி

எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் முதல் பாட்டு பாடிய அனுபவம்!

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சில ஆண்டுகளுக்கு முன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது முதல் தமிழ் சினிமா பாடல் மற்றும் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருக்கு பாடிய முதல் பாடல் குறித்து சுவாரஸ்மான தகவல்களை தெரிவித்துள்ளார்.

தி அக்காலி – இன்னொரு விதமான ‘ஹாரர்’!

வழக்கமாக, இது போன்ற படங்களில் திரையில் விரியும் காட்சிகள் யதார்த்த உலகோடு நெருங்க முற்படாது. இதில், அந்த தடையையும் தாண்டியிருக்கிறார் இயக்குனர் முகமது ஆசிப். அதுவே, ‘தி அக்காலி’யை வேறொரு தளத்தில் இருக்கச் செய்கிறது. அந்த அனுபவமே போதும்…

உள்ளம் கேட்குமே; ‘காலேஜ் ரீ-யூனியன்’ கதை..!

ஒரு திரைப்படம் உருவாவதில் எப்படிப்பட்ட கால தாமதம் நேர்ந்தாலும், ஒரு படைப்பாக அது ரசிகர்களைத் திருப்திப்படுத்தினால் பெருவெற்றியைப் பெறும் என்ற உண்மையை மீண்டும் உணர வைத்தது ‘உள்ளம் கேட்குமே’.

மத்தியில் பாஜகவும் தமிழ்நாட்டில் திமுகவும் முன்னிலை!

நண்பகல் 12 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 298 இடங்களிலும், இண்டியா கூட்டணி 228 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 20 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இந்தப் போக்கு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாக்கி வந்தாலும்,…

வேர் நிலைத்தால்தான் கிளைகளும் இலைகளும் செழிக்கும்!

தங்களது குழந்தைகளை நன்கு வளர்த்து நிறைய மதிப்பெண்களை வாங்குவதற்குப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். தாய்மார்கள் அந்தத் தொண்டினைச் செய்ய வேண்டும். அதற்கு உதவியாக நாங்கள் இருக்கிறோம். வேர் நிலைத்தால்தான் மரம் நன்றாக இருக்க முடியும்.