பார்த்திபன் படம் என்றாலும், மேடைப்பேச்சு என்றாலும், பொதுவெளிச் சந்திப்பு என்றாலும் கூட, அவரிடத்தில் ‘சில வித்தியாசங்களை’ எதிர்பார்க்க முடியும். ஒருகட்டத்தில் அதுவே ‘சுகமான சுமை’யாகிப் போனதாக, அவரே சில மேடைகளில் கூறியிருக்கிறார். ‘டீன்ஸ்’…
13 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது. ‘இந்தியா‘ கூட்டணி 10 தொகுதிகளில் வாகைசூட, பாஜக 2 இடங்களில் மட்டுமே ஜெயித்துள்ளது.
புத்தகங்கள் உண்மையான கால இயந்திரம். புத்தகங்களை வாசிப்பதன் வழியே உலகை தெரிந்து கொள்வதுடன் நம்மைப் பற்றியும் அறிந்து கொள்கிறோம். நம்மிடம் உருவாகும் மாற்றங்கள் சமூகத்திலும் எதிரொலிக்கும் என்பதே நிஜம்.
காமராசர் அவர்கள் பள்ளிகள் கட்டுவது, உணவு வழங்குவது, ஆசிரியரை நியமிப்பது என பல முயற்சிகளை மேற்கொண்டு சிறந்த கல்வித் திட்டத்தை ஏற்படுத்த மாபெரும் புரட்சியினை ஏற்படுத்தினார்.
’இந்தியன் -2‘ படம் 3 மணி நேரம் ஓடுவதால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டது. இதனை ரசிகர்கள் வலைத்தளங்களில் சுட்டிக்காட்டினர். இதையடுத்து 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது.
’நிலவு சிதறாத வெளி’ புத்தகத்தின் தலைப்பே ஈர்க்கும் வகையில் அமைத்துவிட்ட படைப்பாளி காடன் (எ) சுஜை ரகு. திருப்பூரை வாழ்விடமாகக் கொண்ட ஒளிப்படக்காரரான இவருக்கு இது முதல் தொகுப்பு
இயக்கத் தோழர்களும் இயக்க அபிமான தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வதிலும் பெயருக்கு முன்னால் மரியாதை வார்த்தை பின்னால் சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக தோழர் என்கிற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும் மகா-ள-ஸ்ரீ, திருவாளர்,…
சோறுபோட்டு வளர்ப்பது மட்டுமே குழந்தை வளர்ப்பு ஆகிவிடாது. நல்லன சொல்லிக் கொடுப்பதும், நல்லன அல்லாதவைகளிலிருந்து அவர்களை விலகியிருக்கச் செய்வதுமே குழந்தை வளர்ப்பின் மிகமுக்கியமான அங்கமாக இருக்கிறது. கெட்ட விஷயங்களிலிருந்து விலகி இருக்கிற…