செயல்பாட்டில் காட்டும் தொய்வுதான் உண்மையான வறுமை!

பணப்பற்றாக்குறை என்பதல்ல வறுமை; நம் எண்ணங்களில், உழைப்பில், ஆர்வத்தில், இலக்கை நோக்கி முன்னேறுவதில், செம்மை பேணுவதில் இருக்கும் குறைபாடே வறுமை! டி.கே.சந்திரன் எழுதிய அறக்கயிறு அனுபவப் பகிர்வுகள் நூலிலிருந்து.

உணர்வுகளை வெளிப்படுத்துவோம் உருவங்களால்!

மனித உணர்வுகளை வெளிப்படுத்த பல வழிகளை நாம் கையாண்டு வருகிறோம். அந்த வகையில் நவ நாகரிகத்தின் வெளிப்பாடாகும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உருவாக்கப்பட்டது தான் எமோஜி.

தமிழர் நலன் எல்லாவற்றிலும் ஒன்றிணைவார்களா?

காவிரி நீரை பெற சட்ட நடவடிக்கை - தமிழக சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 

தாமதம் தவறான முடிவுக்கு வழிவகுக்கும்!

சரியான முடிவுகள் எடுக்க வேண்டுமெனில் ஒரே மாதிரியாக சிந்திப்பதை விடுத்து சற்றே மாறுபட்ட கோணத்தில் வித்தியாசமாக சிந்தித்தால், மிகச் சிறந்த சரியான முடிவுகளை நம்மால் எடுக்க முடியும்.

இருபத்தைந்து ஆண்டுகளைக் கடந்த ‘சுயம்வரம்’!

24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட தமிழ்ப் படமொன்றில் 14 நாயகர்கள், 12 நாயகிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட நகைச்சுவை, குணசித்திர, வில்லன் நடிகர்கள் நடித்தனர் என்பது இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் ஆச்சர்யமளிப்பதாகவே அமையும்.

மதுரையில் பறிக்கப்பட்ட இன்னொரு உயிர்!

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச் செயலாளராக இருந்தார்.