எவராலும் வாழ முடியாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் கக்கன்!

நான் அவரிடம் கற்ற பாடம் எளிமை என்பதற்கு மறுபெயர் கக்கன் தானோ? ஆரவாரம் இல்லை, அலட்டல் எதுவுமில்லை; எளிமையே அவரிடம் சிரித்தது… 'எவராலும் வாழ முடியாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் திரு. கக்கன் அவர்கள்!'

மதச்சார்பின்மையை அலட்சியப்படுத்துவது ஆபத்தானது!

கூட்டு வன்முறை (collective violence) என்பது அதிகாரத்தைப் பிடிப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கும் தற்கால வகுப்புவாத அரசியலைக் கோட்பாட்டு ரீதியில் புரிந்துகொள்ள விரும்புகிற எவரும் அறிஞர் பால் ரிச்சர்ட் பிராஸின் நூல்களைப்…

ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வெற்றி ரகசியம்!

ஆங்கிலக் கதாபாத்திரமாக இருந்தாலும், கதை புரியாமல் போனாலும், கதைக் களமே அந்நியமாக இருந்தாலும், திரை மொழி ஒருவருக்கு புரிந்து விட்டால் எந்த மொழித் திரைப்படமும் வெற்றி பெறும் என்பது ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வெற்றியின் ரகசியம் !

பயமறியா பிரம்மை – பார்ப்பவர்களுக்குக் கிடைப்பது பயமா? பிரமையா?

சந்தர்ப்ப சூழ்நிலையின் எதிரொலியாக, சமூகம் தன் மீது நிகழ்த்தி வரும் வன்முறைக்கான பதிலடியாக ஒருவன் குற்றவாளியாக மாறுவதையும், அதை இன்னொரு நபர் அதிகார வர்க்கத்தின் பசிக்காகப் பயன்படுத்திக் கொண்டதையும் இக்கதை பேசுவதாகக் கொள்ளலாம்.

நடன்ன சம்பவம் – சிறிய முடிச்சை மையப்படுத்திய கதை!

நடன்ன சம்பவம்’ படத்தில் பலமும் பலவீனமும் குறிப்பிட்ட விகிதத்தில் பொதிந்திருக்கின்றன. எதற்கு நீங்கள் முக்கியத்துவம் தருகிறீர்கள் என்பதைப் பொறுத்து, ‘நடன்ன சம்பவம்’ உங்களுக்குப் பிடித்துப் போகலாம் அல்லது பிடிக்காமலும் போகலாம்!

தயிருடன் சாப்பிடவேக் கூடாத 10 உணவுகள்!

தயிரை சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி தயிரையே, நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் மாற்றக் கூடிய அந்த குறிப்பிட்ட உணவு வகைகள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய கண்ணதாசன் வரிகள்!

தூத்துக்குடி என்று சொன்ன மாத்திரத்தில், அதற்கு ஏற்றபடி பாடல் வரிகளை கண்ணதாசன் அவர்கள் எழுதியதைக் கண்டு நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம் - நாகேஷ்

பரங்கிமலையில் எம்.ஜி.ஆரின் வெற்றி: ஒரு ரீ வைண்ட்!

எம்.ஜி.ஆர் கழுத்தில் கட்டுடன், மருத்துவமனையில் இருப்பது போன்ற சுவரொட்டி தொகுதி முழுக்க ஒட்டப்பட்டது. எம்.ஜி.ஆர். நேரில் பிரச்சாரம் செய்த விளைவுகளை, அந்த சுவரொட்டி ஏற்படுத்தியது. பரங்கிமலையில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதுமே அந்த…

பௌத்த நெறி வளர்ச்சியும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களும்!

புத்த மதம் வளர்ந்த போது ஏற்பட்ட இன்னல்களும் அது தமிழ் இலக்கிய உலகில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்தியது என்றும், மற்ற மதங்களில் என்னென்ன இருந்தன என்றும், அதனை விட புத்தமதம் எவ்வகையில் மேம்பட்டது என்றும் ஒவ்வொரு கட்டுரைகளிலும் மிக எளிதாக…