அரசியல்வாதிகள் விருப்ப ஓய்வு அறிவித்தால் எப்படி இருக்கும்?

கிரிக்கெட்டில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா மூவரும் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருப்பதைப் போல அரசியலிலும் பதவியிலிருந்து ஒய்வு பெறுவதற்கான வயது வரம்பு இருந்தால் எப்படி இருக்கும்?

டாஸ்மாக் வருமானமும் கள் வருமானமும் ஒன்றா?

கள் இறக்குவதன் மூலமாக கள் இறக்கியவருக்கு வருமானம் கிடைக்கலாம். கள்ளைக் குடிப்பவருக்கு கள்ளச்சாராயத்தை விட பாதிப்பு குறைவாக இருக்கலாம். ஆனால் வருமானத்தைப் பொறுத்த வரை அரசு டாஸ்மாக் மதுபானங்களுக்கு இணையாக கள்ளை வைத்து பார்க்குமா என்பதுதான்…

கொடநாடு வழக்கும் இண்டர்போல் அமைப்பும்!

கொடநாடு வழக்கில், இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிரிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 8 ஆயிரம் பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது.…

வாழ்வை வளப்படுத்தும் வழிகாட்டிகள்!

வருபவர் எவராயினும் நன்றி செலுத்து; ஏனெனில், ஒவ்வொருவரும் ஒரு வழிகாட்டியாக அனுப்பப்படுகிறார்கள், தொலைதூரத்திற்கு அப்பாலிருந்து! - ரூமி

மறுக்க முடியாத தமிழ் சினிமா வரலாறாக மாறிய ‘மாமன்னன்’!

பரியேறும் பெருமாள் படத்தில் சாத ரீதியாக ஒடுக்கப்படும் நாயகன், அத்தனை ஒடுக்குமுறைகளுக்குப் பிறகும் அதிலிருந்து விலகிச் செல்வதாகவும் பணிந்து செல்வதாகவுமே காட்டப்பட்ட நிலையில், கர்ணன் படத்தின் நாயகன் இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வாளை…

மரண விளிம்பில் துளிர்க்கும் வாழ்வு மீதான நம்பிக்கை!

எந்நேரமும் வாகன இரைச்சல், மனிதர்களின் கூச்சல், எந்திரங்களின் அலறல் என்றிருக்கும் நகரச்சூழல் வாழ்விலிருந்து விடுபட்டு, சிறிது நேரம் மலையுச்சியின் விளிம்பில் ‘டைட்டானிக்’ பட ரோஸ் - ஜேக் போல நம்மைக் கைகளை விரித்து பரவசம் கொள்ளச் செய்தன ‘கொயட்…

40 விழுக்காடு காடுகளை விழுங்கிய உண்ணிச் செடி!

இந்தியாவில் புலிகள் வாழும் காடுகளில் 40 விழுக்காடு பகுதியை விழுங்கிவிட்ட இந்த உண்ணிப் புதர்ச்செடி, இப்போது கிட்டத்தட்ட நம்நாட்டுத் தாவரமாகவே மாறிவிட்டது.

தமிழர்களுக்கு முதலில் ஒற்றுமை வேண்டும்!

வாழ்க்கை வாழ்வதற்கே என்றாலும்கூட வாழ்வதற்காகவே வாழ்க்கை என்று இருந்துவிடக் கூடாது. வாழு, வாழவிடு என்ற நிலையில் அது அமைய வேண்டும் என்ற தத்துவத்தை சொல்வதோடு, தமிழர்களுக்கு முதலில் ஒற்றுமை வேண்டும், அத்துடன் இனஉணர்வு, மொழிப்பற்று ஆகியவையும்…

ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஏற்றுக்கொள்வோம்!

தங்கத்தில் ஒரு குறையிருந்தாலும் அதன் தரம் குறைவதில்லை என்று ஏற்றுக்கொள்வது போலவே, மனிதர்களிலும் ஏற்றத்தாழ்வு இல்லாது ஏற்றுக்கொள்ளும் மனநிலை நம் அனைவருக்கும் வாய்க்க வேண்டும். அப்போது மட்டுமே இத்தகைய துர்மரணங்களும் துயரங்களும் நீங்கும்.…