தமிழ் இலக்கியத்தில் முன்னும் பின்னும் உதாரணமற்ற அபூர்வ ராகம் லா.ச.ரா.!

லா.ச.ராமாமிர்தம்: பிறந்த நாள்-அக். 29, 1916 நினைவு நாள் - அக். 29, 2007 யார் இந்த லா.ச.ராமாமிர்தம்? நவீன தமிழ் எழுத்தின் தீவிரமான பகுதி பெரும்பாலும் வெகுமக்களின் ரசனை எல்லைக்கு வெளியில்தான் இருந்துவருகிறது. இதில் பல அம்சங்கள் புரிவதில்லை…

செய்தொழிலை நேசித்த இயக்குநர் கே.வி.ஆனந்த்!

துறுதுறுப்பு, செய்யும் வேலையில் நேர்த்தி, அதற்கான உற்சாகம்- இப்படித்தான் கே.வி.ஆனந்த் என்றதும் பலருடைய மனதில் பிம்பங்கள் ஓடும். வங்கி மேலாளராக இருந்தவர் ஆனந்தின் அப்பா. இளம் வயதில் காமிரா மீது அபாரப் பிரியம் கே.வி.ஆனந்துக்கு. அவருடைய…

எது பூச்சிக்கொல்லி, எது விதைக்கொல்லி: எப்படிப் புரிந்து கொள்வது?

நூல் அறிமுகம்: கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான் விவசாயம் என்பதில் சந்தேகமேயில்லை. வயல்வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள். எந்த நிலத்துக்கு எந்தப் பயிர் பொருத்தமாக…

போலி தமிழ்த் தேசியவாதி சீமான், தனித் தமிழ்நாடு கோரி போராடட்டும்!

தமிழ்நாடு முழுதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படம் குறித்த ஒரு சர்ச்சை கவனத்தை ஈர்த்துள்ளது. படம் தொடர்பான சர்ச்சையான விசயங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்: @ புதிய சங்கம்…

நல்ல எண்ணங்கள் நல்ல விளைவுகளை உருவாக்கும்!

தாய் சிலேட்: தவறான சிந்தனைகளை ஒருபோதும் நம்முள் நுழைய அனுமதிக்கக் கூடாது; அதற்கு மாறாக, நல்ல எண்ணங்களை நாமே விரும்பி, முயன்று மனதில் இயங்கவிட்டுக் கொண்டிருக்க வேண்டும்! - வேதாத்திரி மகிரிஷி

ஈழத் தமிழருக்கு எதிரானதா ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படம்?

தமிழ்நாடு முழுதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள புதியவன் இராசையாவின் ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படம் குறித்த ஒரு சர்ச்சை கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரியங்காவை சமூக சேவைக்கு அழைத்த அன்னை தெரசா!

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். கடந்த 23-ம் தேதி அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அப்போது அவரது தாயார் சோனியா, சகோதரர் ராகுல்,…

பெருங்கவிஞர்களின் புகழ்பாடும் தொகுப்பு நூல்!

நூல் அறிமுகம்: புகழ்பெற்ற கவிஞர்கள்! ஒன்பது புகழ்பெற்ற சிறப்பான கவிஞர்கள் குறித்தும் அவர்கள் வாழ்க்கை குறித்தும் அவர்கள் செய்த பணி குறித்தும் அடைந்த வெற்றிகள் குறித்தும் சாதனைகள் குறித்தும் அழகாக எழுதப்பட்டிருக்கிறது ‘புகழ்பெற்ற கவிஞர்கள்'…