அந்த அதிபரின் பெயர் தாமஸ் இசிதோர் நோயல் சங்கரா!

1983ஆம் ஆண்டில், அந்த நாட்டின் அதிபரானபோது அந்த இளைஞருக்கு வெறும் 33 வயதுதான். பைக் சவாரியில் மிகவும் ஆர்வமுள்ள, கிடார் வாசிக்கத் தெரிந்த ஓர் இளைஞர் நாட்டின் அதிபராகிறாரே? என்ன ஆகுமோ? என்று நாட்டு மக்கள் திகைத்துப் போயிருந்த நேரம், அந்த…

‘அக்னி’யின் பிறந்தநாள்!

அருமை நிழல்: நினைவில் கலாம்! கலாமுக்கும் அப்போது கனவுகள் இருந்தன. செயல் வடிவத்திற்காக அவை காத்திருந்தன. மறைந்த பாரதப் பிரதமர் இந்திராகாந்தியுடன் விவாதிக்கும் கலாம்.

சிவாஜி ‘பீம் பாய்’ என்று செல்லமாக அழைத்த பீம்சிங்!

‘குடும்பக்கதை’களின் யதார்த்த இயக்குநர்; பாடல்களில் வித்தியாசம்; காட்சிகளில் எளிமை; வசனங்களில் இயல்பு; இப்படி அடையாளப்படுத்தப்பட்ட இயக்குநர் ஏ.பீம்சிங்கின் 97-வது பிறந்தநாள் இன்று (அக்டோபர் - 15, ). ’குடும்பத்துடன் பார்க்கவேண்டிய உன்னதச்…

தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல்!

சிரஞ்சீவியை வீழ்த்திய ரஜினி நண்பர் தெலுங்கு சினிமா நடிகர் சங்கத்துக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தலைவர் தேர்தலில் பிரகாஷ்ராஜை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் விஷ்ணு மஞ்சு. இவர் ரஜினிகாந்தின் நண்பர் மோகன்பாபுவின் மகன். வழக்கமாக…

நவம்பர்-22ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 19ல் கூடியது. புதிய வேளாண் சட்டம், 'பெகாசஸ்' போன் ஒட்டு கேட்பு விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் கூட்டத் தொடரை தொடர்ந்து…

இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: அங்கீகரித்த 30 நாடுகள்!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் மிகப்பெரிய அளவில் செலுத்தப்பட்டு வருகின்றன. ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க…

வெற்றியுடன் விடை பெறுவாரா தோனி?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கடைசி நாள். கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்தியாவில் தொடங்கி, கொரோனாவால் தடைபட்டு, பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்த ஐபிஎல் போட்டி இன்று நிறைவடைகிறது. மிக நீண்ட காலம் நடந்த இத்தொடரின் இறுதி ஆட்டத்தில்…

உலகளவில் பசியால் வாடுவோர் பட்டியலில் இந்தியா!

உலகில் உள்ள 116 நாடுகளிலும் பசியால் வாடுபவர்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் மரணம் உள்ளிட்ட நான்கு அம்சங்களின்படி இந்த வருடத்திற்கான உலக பட்டினி ஆய்வறிக்கை தற்போது…

எந்த நிலையிலும் எளிமை மாறாத கலாம்!

சின்னதான சிமிண்டுப் பூச்சிலான திண்ணை; ஓடு வேய்ந்த வீடு; என்று எளிமையான சூழ்நிலையில் ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவில் பிறந்து வளர்ந்த முக்கியமான வி.ஐ.பி. அப்துல்கலாம். ஆடம்பரமில்லாத அந்த வீட்டில் அப்துல் கலாமுடன் பிறந்தவர்கள் நான்கு பேர்.…

தமிழர் பிரதமராக ஆக முடியுமா?

தமிழன் பிரதமராக வருவது என்பது எவ்வளவு சீரியஸான விஷயம்! அதைப் போய்ச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு அபிப்பிராயம் சொல்லலாமா? தேசிய உணர்வு, ஹிந்தி கற்பது, பல மொழிகளை ஏற்பது, ஹிந்தியைத் திணிக்காமல் இருப்பது, சமூகநீதியின் முக்கியத்துவம், தமிழ்…