இயற்கை வளம் அனைவருக்குமான பொதுச் சொத்து!

பாரத தேசம் ஒரே நாடு, இதில் வாழும் மக்கள் தங்கள் சுக துக்கங்களையெல்லாம் பகிர்ந்துகொள்ள வேண்டிய ஒரே குடும்பத்தினர். ஒரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட கனிமவளம் அதிகம் இருந்தால் அதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாட்டின் இயற்கைச்…

மனிதர்களுக்கு வியப்புகளும், கொண்டாட்டங்களும் தேவை!

‘எஸ்தர்’ சிறுகதையை எழுதும்போது, அதற்கு இவ்வளவு பாராட்டு கிடைக்கும் என்று நினைத்ததில்லை. ‘எஸ்தர்’ கதைக்கு ஏன் இத்தனை பாராட்டு என்பது இன்னமும் புரியவில்லை.

திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்!

1958-ல் சிவாஜி நடித்து வெளிவந்த 'பதிபக்தி' படத்தில் "இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்" என்ற முத்தான வரிகளை எழுதியிருப்பவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

புரூஸ்லீ: சாகா வரம் பெற்ற சாகசக் கலைஞன்!

தற்காப்புக் கலையை உலகிற்கு திரையின் மூலம் அதிகம் அறிமுகப்படுத்தியவர் புரூஸ் லீ. அவரது உடல் வலிமைக்கு அடிப்படையான காரணங்களுள் மற்றொன்று அவரது உணவுப் பழக்கம்.

ஆணியேப் புடுங்க வேணா: சுரதாவைப் பின்பற்றிய வடிவேல்!

ஆணி புடுங்குவது, ஆணியேப் புடுங்க வேண்டாம்” என்னும் தொடர்கள் வடிவேலிடமிருந்து புகழ்பெற்றதாகத்தானே நினைத்துகொண்டிருக்கிறோம்? அதற்கும் முன்பாகவே ஒருவர் ஆணி பிடுங்கியிருக்கிறார். அவர்தான் உவமைக் கவிஞர் சுரதா

வீழ்ச்சியையும் எழுச்சியையும் கற்றுத் தரும் ‘செஸ்’!

எந்த விளையாட்டை ஆடினாலும், உடலளவில் சுறுசுறுப்பைப் பெறுவோம். மாறாக, மனம் முழுமையாகப் புத்துணர்வில் திளைக்க வேண்டுமானால் அதனைச் சாத்தியப்படுத்த மூளைக்கும் சிறிது வேலை கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆட்டங்களில் முதன்மையாக இருப்பது ‘செஸ்’…

பணமே உன்னை எங்கே தேடுவேன்?

1952-ம் ஆண்டு வெளிவந்த என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் 'பணம்' படத்தில் "எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்" என்று துவங்கும் பாடலை எழுதியவர் உடுமலை நாராயணகவி.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் என்னென்ன விசித்திரங்கள்!

திட்டமிட்ட அல்லது திட்டம் குறித்து வெளியே தெரியவராத ஒரு கொலை முயற்சி, எவ்வளவு அரசியல் அதிர்வுகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது அல்லது அமையப்போகிறது என்பதை அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் தான் உணர்த்த வேண்டும்.