-1985-ம் ஆண்டு வெளிவந்த 'சிந்து பைரவி' திரைப்படத்தில் இடம்பெற்ற "மனதில் உறுதி வேண்டும்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் மகாகவி பாரதியார். இந்தப் பாடலை தனது வளமான குரலில் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.
மலையாளத் திரையுலகில் ‘த்ரில்லர் பட ஸ்பெஷலிஸ்ட்’ என்று சொல்லுமளவுக்கு, அதில் பல கிளைகளைக் காட்டும் திரைப்படங்களை தந்து வருபவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். ‘த்ருஷ்யம்’, ‘மெமரீஸ்’, ‘நெரு’, ‘கூமன்’ போன்ற படங்கள் அதற்கான உதாரணம். தமிழிலும்…
கலைஞர் நூற்றாண்டு
நினைவு நாணயத்தை
ஒன்றிய அரசு
இன்று வெளியிடுகிறது
வரவேற்போம்; வாழ்த்துவோம்
காலமெல்லாம் இந்தியை எதிர்த்த
கலைஞர் நாணயத்தில் இந்தியா?
என்று சில தோழர்கள்
வினவுகிறார்கள்
அவர்களுக்கு
அன்போடு ஒருசொல்:
இந்தியப்…