இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
(எல்லாரும்)
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
(எல்லாரும்)…