எண்ணங்களே எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது!
இன்றைய நச்:
முன்பு இருந்த நிலை அல்லது
நினைத்த எண்ணங்களின் விளைவே
நாம் இப்போது உள்ள நிலை;
எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது,
இப்போது நாம் செய்யும் காரியங்களையும்
எண்ணும் எண்ணங்களையும் பொறுத்தது!
- விவேகானந்தர்.