திரையுலகைத் திசைத் திருப்பிய ரயில்நிலைய ‘கிளைமாக்ஸ்‘!

தமிழ் சினிமாவில் - உதகமண்டலமும், கொடைக்கானலும் ‘டூயட்’டுக்கான இயற்கை அரங்கங்கள் என்றால், ரயில்கள், சாகச சண்டைக் காட்சிகளுக்கான களமாக இருந்தன. ரயில் நிலையங்களில் இடம்பெற்ற சில தமிழ்ப் படங்களின் ‘கிளைமாக்ஸ்' காட்சிகளைப் பார்ப்போம்.

வயநாடு பேரிடர்: மனசாட்சியை உலுக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை!

கேரளா போன்று மற்ற மாநிலங்கள் தங்கள் பகுதிகளில் இத்தகைய பேரிடர் நிகழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

 செய்தி: அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்கின்ற வருத்தத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் விதத்தில் சென்னையில் இன்று இடதுசாரிகள்…

ராகுல் காந்தியின் பின்னணிப் பற்றிய தகவல்தான் தற்போது முக்கியமா?

செய்தி: ராகுல் காந்தியின் சாதிப் பற்றி விமர்சனம்: பாஜக எம்பி மன்னிப்பு கேட்கக் கோரி மக்களவையில் அமளி. காங்கிரஸ் எம்பிக்கள் காகிதங்களைக் கிழித்து வீசினர். கோவிந்த் கேள்வி: நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு, மக்கள் நலம் சார்ந்த, அத்தியாவசிய…

என்றும் இனிப்பது ‘நட்பு’!

ஆகஸ்ட் 1 – தேசிய நட்பு தினம் அன்பு, பாசம், காதல் ஆகியன ஒரே உணர்வுக்கோட்டின் வெவ்வேறு புள்ளிகள். அந்த புள்ளிகளின் கலவையாக வேறொரு எல்லையில் நிற்பது ‘நட்பு’. எத்தனை பெரிய அம்மாஞ்சியாக, அசடாக, முசுடாக, மூர்க்கனாக இருந்தாலும், அவரது வாழ்வையும்…

ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் வெட்டுக்கிளி டெக்னிக்!

மனிதர்கள் தம் பாதங்களை ஒன்றன் மீது ஒன்றாகத் தேய்க்கும் இயக்கம்தான் கிரிக்கெட் ஃபீட் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெயர் வெட்டுக்கிளிகளிடம் இருந்து வந்தது.

இலங்கை கடற்படைக் கப்பல் மோதி தமிழக மீனவர்கள் உயிரிழப்பு!

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையாளும், ரோந்து பிரிவினராலும் பாதிக்கப்பட்டு தங்கள் உயிரை இழக்கிறார்கள். தங்கள் வருமானத்தை இழக்கிறார்கள். தங்களுடைய படகுகளை இழக்கிறார்கள்.

சட்னி சாம்பார்- சிரிக்கச் சிரிக்க ஒரு வெப்சீரிஸ்!

பல பிரச்சனைகளை உணர்த்தி ஒவ்வொன்றுக்குமான தீர்வின் வழி இறுதித் தீர்வைக்காட்டி, முடிவில் திருப்தியும் நெகிழ்ச்சியும் பெறச் செய்கிறார் இயக்குநர்.

வயநாடு பேரழிவு – எப்படிக் கடந்துபோகப் போகிறோம்?

இயற்கைப் பேரிடர் செய்திகளை வெறுமனே ஓரிரு வாரங்களுக்கான செய்தியாக மட்டுமே கருதி இப்பெரும் துயரத்தைக் கடந்து போய் விட வேண்டாம்.

நாய்க்கடி இறப்புகள்: முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்!

2020-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 12,97,230 நாய்கள் இருக்கின்றன. இவற்றில் 50% நாய்களுக்குக்கூட இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்திருக்க முடியாத நிலையே நீடிக்கிறது.