ஜமா – அர்ஜுனன் ஆக ஆசைப்படும் திரௌபதி!

தெருக்கூத்துக் கலையை மையமாக வைத்து வெளியான படங்களில் அவதாரம் மட்டுமே பெரும்பாலான ரசிகர்கள் அறிந்ததாக உள்ளது. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அக்கலையைக் காட்டிய படங்களில் இருந்து அப்படத்தை வேறுபடுத்தியிருந்தார் இயக்குனர் நாசர். தெருக்கூத்து…

அர்ப்பணிப்பான பணிக்குக் குவியும் பாராட்டுக்கள்!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் இரவும் பகலும் கடும் அயராத முயற்சிகளுக்குப் பிறகு, 190 அடி நீளமுள்ள எஃகுப் பாலத்தை ராணுவம் வெற்றிகரமாக கட்டி முடித்தது.

தொண்டர்களே அசலான பலம் என உணர்த்திய எம்ஜிஆர்!

அருமை நிழல்: அ.தி.மு.க துவக்கப்பட்ட போது விழா ஒன்றில் தொண்டர்களுடன் கை உயர்த்திய எம்.ஜி.ஆர். அருகில் கே.ஏ.கிருஷ்ணசாமியும், நாஞ்சில் மனோகரனும்.

மத்தியமைச்சர் சுரேஷ் கோபிக்கு ஒரு கேள்வி!

சுரேஷ்கோபி போன்றவருடைய நடவடிக்கையும் எதிர்வினையும் கூர்மையாய் கவனிக்கப்படும் என்பதை மட்டும் இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்தில் கொள்ளுங்கள்.

தேசியம் என்பதன் அர்த்தத்தை உணர்த்துங்கள்!

வயநாட்டில் நிகழும் ஒவ்வொரு அசைவும் கூர்மையாக அங்குள்ள மக்களால் கவனிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை மட்டும் யாரும் மறந்து விடக்கூடாது.

கமலா ஹாரிஸ் நெருப்பாற்றில் நீந்துவாரா?

இனம், மதம் உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகளைக் கடந்தவராகத் தன்னை முன்னிறுத்தும் கமலா ஹாரிஸ், அந்த தகுதிகளையே எதிர்மறையானவையாக விமர்சிக்கும் போக்கை நெருப்பாறாக எண்ணி நீந்திக் கடக்க முடியுமா?

தெற்கிலிருந்து துவங்கம் இந்திய வரலாறு!

இன்றைய நச்: இந்தியாவிற்கு தலைமை தெற்கிலிருந்து தான் உருவாக வேண்டும். ஏனென்றால் வரலாறு முழுவதும் வடக்கு பிற்போக்குத்தனங்களை ஏற்றுக்கொண்டே வருகிறது. தெற்கு பிற்போக்குத்தனங்களை எதிர்த்து வருவதாக இருக்கிறது. -…

புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்குள்ளேயே மழைநீர் கசிவு!

நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் மழைநீர் கசிந்தால் மழை மீது தான் குற்றம் சுமத்துவார்களே ஒழிய கட்டடம் கட்டியவர்கள்மீது குற்றம் சுமத்துவார்களா?

தனியார் நிறுவனங்களில் தாய்மார்களுக்கென்று ஒரு அறை!

தாய்ப்பால். உலகின் ஆகச்சிறந்த உணவு. ஒரு குழந்தை இந்தப் பூமிக்கு வந்த அறுபது நிமிடங்களில் சுவைக்கும் உயிரமுதம். தாய்ப்பாலுக்கு ஈடான ஒன்று இந்த உலகில் கிடையாது என்று கூறுவது, எந்தளவுக்கு நம் வாழ்க்கையில் ‘ரொமாண்டிசைஸ்’ செய்யப்பட்ட இடத்தை…