இளநீருடன் வழுக்கைத் தேங்காய் எடுத்துக் கொள்ளும்போது உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது. இதில் இருக்கும் காப்பர், எலும்பு ஆரோக்கியத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
ஒரு பிரச்சனையின் தொடக்கம், அதன் தீவிரத்தை உணர்கிற தருணங்கள், அதற்கு முடிவு கட்டும் தீர்வினைச் செயல்படுத்துதல் என்றே இது போன்ற படங்களின் திரைக்கதைகள் அமைக்கப்படும். இதில் இயக்குனர் கிறிஸ் வெய்ட்ஸ் அதனைச் செயல்படுத்தவில்லை.
தமிழ்நாடு அரசு கிருஷிக்கு 2007-இல் நல்லாசிரியர் விருது கொடுத்துக் கௌரவப்படுத்தியது. 'மழை வரும் பாதை' என்ற ஒரு கவிதைத் தொகுப்பை கிருஷி வெளியிட்டுள்ளார்.
விளிம்புநிலை மக்களின் வீரர்களை மக்களின் வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட தெய்வங்களாக உயர்த்தி விடுகிறார்கள். உண்மையில் பெருமதங்களுடன் இவர்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது.