நண்பன் ஒருவன் வந்த பிறகு: 2-ம் பாதியில் முளைக்கும் சிறகு!

வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தை அணுஅணுவாக ரசித்து, அதே போன்று இன்னொரு திரைப்படத்தை உருவாக்கலாமா? தமிழ் சினிமாவில் அப்படிப் பல படங்கள் தயாராகியிருக்கின்றன. அவற்றுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்திருக்கின்றன. அந்த வரிசையில் இடம்பெறும்…

ரயில் படத்தை அவசியம் பாருங்கள்!

வடக்கன் எனும் தலைப்பு ரயில் என்று மாறியது தெரியாமல் படத்தை மிஸ் பண்ணியவர்களும் உண்டு. நான் பார்க்கச் செல்வதற்குள் படம் மாறி விட்டது என்கிறவர்களும் உண்டு.

வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ பட்டம்!

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்பட உள்ளது.

வயநாடு மீட்புப் பணியில் துளிர்க்கும் நம்பிக்கை!

தேசியப் பேரிடருக்கு இடையிலும் உயிர்ப்பூட்டும் நம்பிக்கையான அம்சங்கள் துளிர் விட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே ஒரு ஆரோக்கியமான விஷயம்.

எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரி மாணவிகளின் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர். எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவை பாரம்பரிய விழாவாக கொண்டாடி வருகின்றனர் இங்குள்ள மாணவிகள்.…

வாழ்வை செழுமையாக்கும் வழிகள்!

படித்ததில் ரசித்தது: வாழ்க்கை என்பது இந்தக் கணத்தில் நடப்பது, ஏதோ ஒரு கற்பனையான தருணத்தில் அல்ல; எனவே, இப்போது நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடியே முக்கியமானது. அந்த அடி சரியான திசையில் இருந்தால், முழு வாழ்க்கையும் உங்களுக்கு செழுமையாக…

காலம் ஒருநாள் மாறும்; நம் கவலைகள் யாவும் தீரும்!

திரைத் தெறிப்புகள்-14: சில திரைப்படப் பாடல்களைக் கேட்கும்போது நமக்கு பிடித்தமான ஒருவர் நம் தோளை மெதுவாகத் தொடுவது போல் இருக்கும். அந்தக் கணம் மனசுக்கு நிறைவாகவும் இருக்கும். - 1961-ம் ஆண்டு ஏ.பீம்சிங்கின் இயக்கத்தில் வெளிவந்த…

கிராமத்து வாழ்க்கையைச் சிறப்பாகக் காட்டும் மண் பொம்மை!

கிராமங்கள் பூலோக சொர்க்கமாகத் திகழும் என்பதை உயரிய குணசித்திர பாத்திரம் ஒன்றைப் படைத்து விளக்கியுள்ளார் 'மண் பொம்மை' என்னும் இந்த நவீனத்தில்.