தவறாகப் பயன்படுத்தப்படும் அரசு சின்னங்கள்!

- தடுக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசு தேசிய சின்னத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடக் கோரியும் சினிமா…

பள்ளி, கல்லூரி விழாக்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்!

- தமிழக அரசு உத்தரவு ‘பள்ளி, கல்லுாரி விழாக்களில், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்' என அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கலை பண்பாட்டு இயக்ககம் கூடுதல் பொறுப்பு ஆணையர் சந்தீப் நந்துாரி, செய்தித்துறை இயக்குனருக்கு…

அதிமுக தொண்டர்களை கேவலப்படுத்திய முன்னாள் அமைச்சர்!

“தகுதியற்றவர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை. அதிமுகவில் தான் யார் வேண்டுமானாலும் பதவிக்கும், தலைமைப் பொறுப்புக்கும் வரலாம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எடப்பாடி, ஓ.பி.எஸ். அதே நேரத்தில் தகுதியே இல்லாத “தெருவில் போகிற நாய் நானும் தேர்தலில்…

தமிழ்நாட்டுக் கடவுளுக்குத் தமிழ் புரியாதா?

 - தந்தை பெரியார் ”தமிழில் வழிபாடு செய்ய வேண்டும்” என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் 1955 ஆம் ஆண்டு போராட்டத்தைத் தொடங்கியபோது, அதனைப் பெரியார் ஆதரித்தார். அதற்கு முந்தைய ஆண்டு தான் பெரியாரும், அடிகளாரும் நேரடியாகச் சந்தித்துப்…

கான்சிராம்: மறைந்த அபூர்வ நிழல்!

தலித் மக்களின் வலுவான நம்பிக்கைகளில் ஒன்று உதிர்ந்த உணர்வை உண்டாக்கியிருக்கிறது கான்சிராமின் மரணம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மீது அவருக்கிருந்த தீவிரமான அக்கறை தான் அரசு ஊழியராக இருந்த வேலையை உதற வைத்தது. தலித் மக்களின்…

‘பதேர் பாஞ்சாலி’ திரைக்கதையை எப்படி எழுதினேன்?

நூல் வாசிப்பு : * “ஏதாவது ஒரு நாவல் படமாக்கப்படப் போகிறது என்ற தகவலை வாசிக்க நேர்ந்தால், உடனே அந்த நாவலுக்கு ஒரு திரைக்கதை வடிவம் எழுதுவேன். பிறகு அந்தப் படம் வெளியான போது, அதன் திரைக்கதைக்கும், எனது திரைக்கதைக்கும் உள்ள ஒற்றுமை,…

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

கிரிப்டோ கரன்சியில் தங்கமணி முதலீடு செய்துள்ளதாக தகவல்! கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் பள்ளிப்பாளையத்தை அடுத்த…

இப்படியும் ஒரு போட்டி…!

சென்னை, சேத்துபட்டு அருகே வீடு ஒன்றில் பெண்கள் சட்டத்திற்கு விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்படி அந்தப் பகுதியை காவல்துறையினர் கண்காணித்தனர். அப்போது, வீடு ஒன்றில் பெண்கள் பலர்…

பாலியல் குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது!

- சென்னை உயர்நீதிமன்றம் கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு, ஆண் ஊழியர் கடந்த 2013-ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து விசாகா குழு விசாரணை மேற்கொண்டது. குற்றச்சாட்டு…

ராகிங் மாணவர்களுக்கு ஒரு கண்டிஷன்!

கல்லூரிகளில், ராகிங் என்பது பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில், ராகிங் பிரச்சனை காரணமாக முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இதனிடையே ராகிங்கைக் கட்டுப்படுத்த  ராகிங்கில் ஈடுபடும்…