Browsing Category
மகளிருக்காக
நிலக்கடலைப் பயன்பாட்டுக்குப் பின்னுள்ள உலக அரசியல்!
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது.
ஆனால், நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்குப் பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதைப் பார்க்க முடியும்.…
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீஸ்!
உடலில் கால்சியம் சத்து அதிகரிக்க உணவுகளில் பிரதானமாக இருப்பது பால் பொருட்கள். அந்த வகையில் பால் பொருட்களின் ராணியாக பார்க்கப்படுவது சீஸ்.
மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவோம்!
மாதவிடாய் சுகாதார தினம் (MHD, சுருக்கமாக MH தினம்) என்பது உலக அளவில் நல்ல மாதவிடாய் சுகாதார மேலாண்மையின் (MHM) முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் மே 28-ம் தேதி ஆண்டுதோறும் விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்படுகிறது
மாதவிடாய் குறித்து…
நோய்களை குணமாக்கும் முருங்கைத் துவையல்..!
உடலில் தேவையான அளவு ஹீமோகுளோபின் இல்லை என்றால் நம் உடலின் திசுக்கள், தசைகள் போன்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் சரிவர கிடைக்காது.
ஹீமோகுளோபினை அதிகரிக்கும் குடைமிளகாய்!
பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவு இட்லி, தோசை தான். இதற்கு (சைடிஸ்) தொட்டுக் கொள்ள வைப்பதில் தான் சிக்கலே இருக்கிறது.
பொதுவாக வீட்டில் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள நாம் சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி,…
நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி!?
மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி.
சீரகம் – உலகை ஆளும் மருத்துவ உணவு!
உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் எல்லா உணவுப் பொருட்களும் ஒவ்வொரு பணியைச் செய்கின்றன. அதில் மிக முக்கியமான உணவுப் பொருட்கள் சீரகமும் இஞ்சியும். அவை நம் ஆரோக்கியத்திற்காக செய்யும் அதி உன்னதமான செயல்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
சீரகம்:…
பாரம்பரிய உணவுமுறையின் மதிப்பை உணர்வோம்!
மேற்கத்திய நாடுகள் வெந்தயத்தினை ரொட்டிகளிலும் மற்றும் கேக்குகளிலும் நவீன தொழில்நுட்ப முறையை கையாண்டு பயன்படுத்தி வருகின்றனர்.
இயற்கையின் அடிப்படையே இடமிருந்து வலம்தான்!
பூங்காவில் கடிகாரச் சுற்றுத் திசையில் அதாவது வலஞ்சுழியாக நடைப்பயிற்சி செய்பவர்கள்தான் அதிகம். (நடைபயிற்சி நாயகர்களில் பெரும்பான்மையோர் வலஞ்சுழிக்காரர்கள்தான்)
அந்தநேரம் இடஞ்சுழியாக அதாவது எதிர்ச்சுற்று சுற்றி வருபவர்களைப் பார்த்தால்…
மருதாணி ஏன் சிவக்கிறது?
இரவில் மருதாணி இலையை அரைத்து கையில் பூசிக் கொண்டு மறுநாள் காலையில் கழுவும் போதுகை சிவப்புநிறமாகி விடுகிறது.