Browsing Category

புகழஞ்சலி

செய்தொழிலை நேசித்த இயக்குநர் கே.வி.ஆனந்த்!

துறுதுறுப்பு, செய்யும் வேலையில் நேர்த்தி, அதற்கான உற்சாகம்- இப்படித்தான் கே.வி.ஆனந்த் என்றதும் பலருடைய மனதில் பிம்பங்கள் ஓடும். வங்கி மேலாளராக இருந்தவர் ஆனந்தின் அப்பா. இளம் வயதில் காமிரா மீது அபாரப் பிரியம் கே.வி.ஆனந்துக்கு. அவருடைய…

அதிகாரத்தின் நிழலை அண்டாத சின்னக் குத்தூசி!

சின்னக் குத்தூசி  - (1934 - 2011): சில மகத்தான மனிதர்களைக் காலம் கரைத்துவிட்டாலும் அவர்களுடைய நினைவுகள் தொட்டால் ஈரம் கசியும் பாசியைப் போல மனதில் நிறைந்திருக்கின்றன. அப்படியொரு அபூர்வமான இடத்தைப் பிடித்திருப்பவர் 'சின்னக்குத்தூசி’…

எம்.ஜி.ஆர். என்ற மகா மனிதரைச் சந்தித்தேன்!

‘எதிரி என்றால் எதிரி; நண்பன் என்றால் நண்பன்’ என்பதுவே எம்ஜிஆரின் கொள்கை. நண்பன் என சொல்லிக் கொண்டு முதுகிலே குத்தும் பழக்கம் அவருக்கு இல்லை.

டாடாவுக்கு பார்சி முறைப்படி இறுதிச்சடங்கு!

பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா (86) நேற்று (09.10.2024) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், கூகிள் சிஈஓ சுந்தர் பிச்சை,…

யார் இந்த முரசொலி செல்வம்?

முரசொலி செல்வம். மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் மருமகன். முரசொலி மாறனின் இளைய சகோதரர். மு.கருணாநிதியின் மூத்த மகள் செல்வியின் கணவர்.

பேராசான் வி.பி.சிந்தன்

அது 1968. நான் அரசுக் கல்லூரி மாணவன். திடீரென்று கலவரக்கோலம் பூண்டது சென்னை. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே கடுமையான மோதல். மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியிலிருந்து சோடா பாட்டில் வீச்சு, சட்டக் கல்லூரி மாணவர்…

அழியாப் புகழுக்கும் அற்புதக் குரலுக்கும் சொந்தக்காரர் சுவர்ணலதா!

ஸ்வர்ணலதாவின் பாடல்களையும் அவற்றின் மூலம் அவர் மக்களிடம் பெற்றிருக்கும் அன்பையும் மதிப்பையும் காலத்தால் அழிக்க முடியாது.