Browsing Category
புகழஞ்சலி
கலைவாணர் – மாற்றுச் சிந்தனையின் அடையாளம்!
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பகுத்தறிவுச் சிந்தனைக்கு சான்றாக அமைந்த ஒரு நிகழ்வு பற்றிய குறிப்பு உங்கள் பார்வைக்கு.
தமிழ் மீதான காதல் எப்படி வந்தது?
தமிழ் நாட்டில் என் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கடம்பன்குடி என்கின்ற கிராமம். சொந்தத் தொழில் விவசாயம் தான்.
சிவகங்கை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தேன். படிக்கும் போதே தமிழ் மீதான ஆர்வத்தினால் இலக்கண…
தேசபக்திப் பாடல்களை மட்டுமே பாடிய இசை மேதை!
‘தேசியக் குயில்’ என போற்றப்பட்ட பிரபல கர்னாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# காஞ்சிபுரம் அடுத்த தாமல் என்ற ஊரில் (1919) பிறந்தார். தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர் பக்திப் பாடல்கள்…
ஆங்கிலேயர் காலத்தில் தமிழைப் போற்றிய அறிஞர்!
சிறந்த தமிழறிஞர், புலவர், தமிழ்ப் பேராசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட கா.நமச்சிவாயம் பற்றிய அரிய தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.
கதாநாயகி முதல் வில்லி வரை: திரையைக் கலக்கிய சுந்தரிபாய்!
சந்திரலேகாவில் டி.ஆர். ராஜகுமாரியைக் காப்பாற்ற மாறுவேடத்தில் சென்று, ரஞ்சனை ஏமாற்றும் கட்டத்தில் ரசிகர்களிடம் சபாஷ் பெற்றார் சுந்தரிபாய்.
மறக்க முடியா பேராசிரியர் மா.இராசமாணிக்கனார்!
தமிழர்களின் திருமண இல்லங்களில் சடங்கு சம்பிரதாயங்களுடன், ஓமம் வளர்த்துச் செய்யும் சடங்குத் திருமணங்களை ஏற்க மறுத்தார்.
தில்லைநாயகம்: நூலகத்துறையின் தனி அடையாளம்!
தமிழறிஞர் வே தில்லைநாயகத்தின் ‘இந்திய நூலக இயக்கம்’ என்ற நூலைப் பாராட்டி உலகப் பல்கலைக் கழகம் 1982-ல் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
அரசுக்கும் சமூகத்திற்குமான களப் போராளி!
தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு என மூன்றையும் மூச்சாய்க் கருதி வாழ்ந்து மறைந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரைப் பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி சேலம் மாவட்டம் சமுத்திரம்…
தென்னிந்திய இசையை மீட்கப் போராடிய மேதை!
இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களிடம் ஐந்தாண்டுகள் தூரத்திலிருந்தும் ஓராண்டு உடனுறைந்தும் அவரிடம் நான் கற்ற செய்திகள் மிகுதியாகும்.
சட்டமன்றத்தில் புது மரபை உருவாக்கிய பேரறிஞர்!
சட்டப்பேரவை விவாதங்களை நயத்தக்க நாகரீகத்துடன் செய்ய வேண்டும் என்ற புதுமரபையும் ஏற்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா என்றால் அது மிகையன்று.