Browsing Category

புகழஞ்சலி

ஏ.எல்.எஸ்: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை!

ஏ.எல்.எஸ். என்கிற மூன்று எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர், தமிழ்த் திரையில் சாதனைகள் பல படைத்த பட அதிபர், ஏ.எல்.சீனிவாசன், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்த பெருமை இவருக்கு…

சாதனைப் பெண்களின் முன்னோடி..!

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு பிறந்தார். திண்ணைப் பள்ளியில் படித்த அவர், பெண் கல்விக்கு எதிரான காலத்திலேயே பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி, புதுக்கோட்டை மன்னர்…

இயக்குநர் மகேந்திரன்: பூட்டிக்கிடந்த உணர்வுகளைத் திறந்த மேதை!

அன்றுமுதல் இன்றுவரை தமிழ் சினிமா எத்தனையோ இயக்குநர்களைப் பார்த்துவருகிறது. ஒவ்வோர் இயக்குநர்களும் தனக்குரிய பாணிகளில் படமெடுத்தவர்கள் என்றாலும், அதில் மிகச் சிலரே தனித்த அடையாளத்துடன் தெரிந்தனர். அதாவது, அழுத்தமான படைப்புகளை மக்கள் மனதில்…

திருச்சி லோகநாதன்: ரசிக்க வைக்கும் ரசகுல்லாக் குரலோன்!

‘ஆசையே அலைபோலே’, ‘வாராய் நீ வாராய்’, ‘உலவும் தென்றல் காற்றினிலே’, ’கல்யாண சமையல் சாதம்’, ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே’ - உள்ளிட்ட பாடல்களைப் பாடியவர் தனித்துவமிக்க குரல் வளம் கொண்ட திருச்சி லோகநாதன். வாழ்வியல் தத்துவங்களை…

படைப்பாளர்கள் பார்வையில் கோவை ஞானி!

தமிழ் அறிவுச் சூழலில் பலரும் மதிக்கக்கூடிய மகத்தான ஆளுமை கோவை ஞானி. மார்க்சியம், மெய்யியல், ஈழம், தமிழ் தேசியம், இலக்கியம் எனப் பல தளங்களிலும் தனது செறிவான உரையாடல்களைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்தவர். அவரது நூல்கள் பல புதிய திறப்புகளுக்கு…

மு.க.முத்து: கலைஞரின் ‘பிள்ளையோ பிள்ளை’!

கலைஞர் கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதிக்கு பிறந்த மூத்த மகன் தான் மு.க.முத்து. மு.க.முத்துவின் தயாரான பத்மாவதி பிரபல பாடகரான சிதம்பரம் ஜெயராமனின் சொந்த தங்கை. சிதம்பரம் ஜெயராமனுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் ஒரே சமயத்தில்…

காமராஜர் எனும் ‘கல்வி விளக்கு’!

தமிழ்நாட்டில் கல்விக் கண் திறந்த காமராஜர், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, கல்விக்கு பல முன்னோடித் திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். காமராஜர் தொடங்கி வைத்த மதிய உணவுத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, காலை உணவுத் திட்டமாகமும், சத்துணவுத்…

அரசியல்வாதிகளை அங்கதச் சுவையோடு விமர்சித்தவர்!

சாகித்ய அகாடமி விருதுபெற்ற பிரபல தமிழ் இலக்கியப் படைப்பாளியான இந்திரா பார்த்தசாரதியின் குறித்த சில தகவல்கள். * இந்திரா பார்த்தசாரதி சிறு வயது முதலே தமிழ், ஆங்கில இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். நிறைய வாசித்தார். நிறைய எழுதவும்…

தொல்லியல் களங்களில் முத்திரைப் பதித்த தமிழறிஞர்!

சிறந்த தமிழறிஞர், வரலாற்று ஆய்வாளரான மயிலை சீனி.வேங்கடசாமி (Mayilai Seeni.Venkatasami) பிறந்தநாளில் அவர் குறித்த சில தகவல்கள்: * சென்னை மயிலாப்பூரில் (1900) பிறந்தவர். தந்தை சித்த மருத்துவர். பழந்தமிழ் ஓலைச் சுவடிகள், நூல்களைத் தேடித் தேடி…

இசை வழியே மனதிற்கு இதம் தந்த டி.ஆர்.பாப்பா!

இசை என்பது பெருங்கடல். எத்தனையோ பேர் அதில் இறங்கி, முத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலரை நாம் நினைவு வைத்துக்கொள்வதே இல்லை. அவர்களைக் கொண்டாடுவதும் இல்லை. குறைவான படங்களுக்கு இசையமைத்தாலும் நிறைவான…