Browsing Category

புகழஞ்சலி

ராம நாராயணன்: தமிழ்த் திரையுலகின் அம்புலி மாமா!

குறைந்த காலத்தில் குறைந்த முதலீட்டில் நிறைய லாபத்தை ஈட்டும் சாதுர்யம் மிக்க இயக்குநர் ராம நாராயணன். உங்களின் மனம்கவர்ந்த இயக்குநர் யார்? என்று இன்றைய இளைய சமுதாயத்திடம் கேட்டால் ஷங்கர், மணி ரத்னம், பாலச்சந்தர், பாலு மகேந்திரா, வெற்றி…

எனக்காக அவர் விட்டுட்டுப் போன சொத்து நடிப்புதான்!

1951 ஆம் ஆண்டு டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'சர்வாதிகாரி'. இதில் எம்.ஜி.ஆருடன் இணைந்து எம்.சரோஜா நடித்திருந்தார். தனது முதல் படத்திலேயே எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்ற எம்.சரோஜா…

அதிகாரத்துக்கு அஞ்சாத நேர்மை!

டிராபிக் ராமசாமி (ஏப்ரல் 1, 1934 – மே 4, 2021) தமிழ்நாட்டில் டிராபிக் ராமசாமி என்ற பெயரைக் கேட்டதும் அரசியல் அதிகாரங்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பொதுநல வழக்குகள்தான் நினைவுக்கு வரும். வெள்ளைச் சட்டை, காக்கி பேண்டு,…

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட மனோஜ்!

இயக்​குநர் பார​தி​ராஜா​வின் மகனும் நடிகரு​மான மனோஜ் பார​தி​ராஜா மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று உயி​ரிழந்​தார். அவருக்கு வயது 48. அமெரிக்​கா​வின் தெற்கு புளோரி​டா​வில் உள்ள பல்​கலைக் கழகத்​தில் நாடகக்​கலை படித்து வந்த மனோஜ், 1999-ம்…

விட்டுச் சென்ற படைப்புகளும் கனவுகளும்…!

எழுபத்தைந்து வயதிலும் முதிர்ச்சியின் சலிப்பும், அலுத்துக்கொள்ளும் இயல்புமில்லாமல், இறுதிவரை எழுதிக் கொண்டிருந்த படைப்பாளியான சுந்தர ராமசாமி உடல்நலக் குறைவேற்பட்டு மறைந்திருக்கிறார். சிறுவயதில் இளம்பிள்ளைவாதத்தால் பீடிக்கப்பட்ட நிலையில்…

மனதின் விஸ்வரூபத்தை மனிதர்களுக்குக் காட்டிய ஹுசைனி!

ஷிஹான் ஹுசைனி. ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைபடாத அல்லது அடைக்க முடியாத தமிழ் ஆளுமைகளில் ஒருவர். எளிய பின்னணியில் இருந்து வந்து மிகப்பெரிய சாதனைகளைப் படைத்தவர். எத்தனை வயதானாலும் கற்றலுக்கு முக்கியத்துவம் தந்தவர். எத்தகைய…

கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி மறைவு!

ஓவியர், சிற்பி, வில் வித்தைப் பயிற்சியாளர், தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் பொதுச் செயலாளர், கராத்தே பயிற்சியாளர் என பன்முகம் கொண்ட ஷிஹான் ஹுசைனி பல திரைப் படங்களிலும் நடித்துள்ளார். விஜய்யின் 'பத்ரி' படம் ஹுசைனிக்கு தனித்த அடையாளத்தைக்…

வெண்கலக் குரலுக்கு ஓர் சீர்காழி கோவிந்தராஜன்!

ஊர் பெயரே ஒரு மனிதனை குறிக்கும் பெயராக பரிணமிப்பது அபூர்வம். சீர்காழி என்றதும் எதுகையை தொடரும் மோனையாக நம் மனதில் விரியும் பெயர் கோவிந்தராஜன். கோவிந்தராஜன் 1933 ஜனவரி 19-ம் தேதி சீர்காழியில் பிறந்தார். அப்பா சிவசிதம்பரம். அம்மா…

காமராஜர் கேட்டு வியந்த குமரி அனந்தனின் பேச்சு!

நதிமூலம் : * “தந்தனத்தோம் என்று சொல்லியே… வில்லினில் பாட…” என்று வில்லுப்பாட்டை அதன் சலங்கைச் சத்தத்துடன், ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கேட்டாலே யாரும் சொல்லி விடுவார்கள். “என்னப்பா, ஹரிகிருஷ்ணன் பாடுகிறாரா?”…

தமிழ்த் திரையிசையின் மெல்லிசைத் துவக்கப் புள்ளி எஸ்.எம். சுப்பையா!

’மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. மறைவையடுத்து, அவருக்காக, பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தினார் இளையராஜா. அந்த நிகழ்ச்சியின் மூலம் வந்த தொகையை, மெல்லிசை மன்னரின் குடும்பத்தாரிடம் வழங்கினார். எம்.எஸ்.வி.யை தன் குருநாதராகவே ஏற்றுக்கொண்ட…