Browsing Category

புகழஞ்சலி

நட்புக்கு முக்கியத்துவம் தந்த கே.பாலாஜி!

“எம்.ஜி.ஆரை நான் முதலாளியாகவே நினைக்கிறேன், ஒரு முதலாளியை வைத்து ஒரு தொழிலாளி எப்படி படம் எடுக்க முடியும்" என்று கூறியிருக்கிறார் கே.பாலாஜி.

பாரதிராஜா பாசறையிலிருந்து வந்த மகா கலைஞன்!

இயக்குநர் பாரதிராஜாவிடம் கதை வசனம் எழுதத் தொடங்கி உதவி இயக்குநராகப் பணியாற்றி, பின்னர் வெற்றிகரமான இயக்குநராகவும் பரிணமித்த மணிவண்ணன், பாரதிராஜா இயக்கத்திலேயே நடிக்கவும்கூட செய்தார்.

கவிஞனால் ரசிகனுக்கு அதிகபட்சம் என்ன கொடுத்துவிட முடியும்?

ஒரு கவிஞனால் அதிக பட்சம் எதை ஒரு ரசிகனுக்கு கொடுத்து விட முடியும்...? வாழ்க்கையின் அத்தனை பாடங்களையும் சொல்லிக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்த கவிஞர் நா.முத்துக்குமாரின் அழகிய வரிகளின் தொகுப்பு.

புரூஸ்லீ: சாகா வரம் பெற்ற சாகசக் கலைஞன்!

தற்காப்புக் கலையை உலகிற்கு திரையின் மூலம் அதிகம் அறிமுகப்படுத்தியவர் புரூஸ் லீ. அவரது உடல் வலிமைக்கு அடிப்படையான காரணங்களுள் மற்றொன்று அவரது உணவுப் பழக்கம்.

காமராசரும் கல்வியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும்!

காமராசர் அவர்கள் பள்ளிகள் கட்டுவது, உணவு வழங்குவது, ஆசிரியரை நியமிப்பது என பல முயற்சிகளை மேற்கொண்டு சிறந்த கல்வித் திட்டத்தை ஏற்படுத்த மாபெரும் புரட்சியினை ஏற்படுத்தினார்.

மூவலூர் ராமாமிர்தம் – பெண் விடுதலையின் முதல் களப்போராளி!

மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாரின் நீண்ட போராட்டத்தின் காரணமாக, 1947-ம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல்வராக பதவியேற்றவுடன், Tamilnadu Act xxxi (The Madras Devadasis (Prevention of Dedication) Act 1947என்ற சட்டம் மூலம் தேவதாசி முறை…

கருத்துரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்த ராமோஜி ராவ்!

ராமோஜிராவின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் தெலுங்குப் பட உலகம், தமிழ்த்திரையுலகம் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

குத்துச் சண்டையில் முகமது அலி பரம்பரை!

இருபதாம் நூற்றாண்டில் உலகையே கிடுகிடுக்க வைத்த குத்துச் சண்டை வீரர் முகமது அலி தான் பங்கேற்ற 61 குத்துச்சண்டை போட்டிகளில் 56 போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தவர். இதில் 37 போட்டிகளில் எதிராளிகளை நாக் அவுட் செய்து வாகை சூடினார்.

நட்பின் பாசி படர்ந்த நினைவுகள் லேசில் அழிவதில்லை!

சின்னக்குத்தூசிக்கும், ஜவகருக்கும் இருந்த உறவு அவ்வளவு நேசம் மிக்கதாக இருந்தது. அவரைத் தன்னுடைய ‘ஞானத்தந்தை’ என்றே சொல்வார்.