Browsing Category

தமிழ்நாடு

வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுக!

- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் மூன்று வேளாண் சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

ஓட்டுக்கு காசு கொடுத்து சிறுமை படுத்தாதீர்கள்!

- மலைக்கிராம மக்களின் ஆதங்கம் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில…

இந்தியாவுக்கு காபி வந்த கதை!

இன்று சர்வதேச காபி தினம். ஏமன் நாட்டில் கிபி 15-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட காபி, இன்றைய தினம் உலகின் முன்னணி பானங்களில் ஒன்றாக உள்ளது. உலகில் பலருக்கு காலையில் காபி குடிக்காவிட்டால் எந்த வேலையும் ஓடாது. இதனாலேயே உலகில்…

கொரோனா: தமிழகத்தில் குழந்தைகள் பாதிப்பு உயர்வு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் நேற்று 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து…

ஹெச்.ராஜா: தொடர்ந்து மீறும் அநாகரீக எல்லைகள்!

அரசியலில் ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் பேசுவதற்கென்றே சிலர் எப்போதுமே இருந்து  வந்திருக்கிறார்கள். இதில் தேசியக்கட்சி , மாநிலக்கட்சி என்கிற பேதங்கள் எல்லாம் இல்லை. எல்லாக் கட்சிகளிலும் இப்படிப் பேசுவதற்கென்றே பெயர் பெற்ற பேச்சாளர்கள்…

கொரோனாவால் இரு மடங்காகும் மாரடைப்பு மரணங்கள்!

இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கொரோனா பெருந்தொற்று அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்துவதாக 2021 மார்ச் மாத உலக சுகாதார மையத்தின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இதை உறுதி செய்யும் விதமாக விளக்கம் அளித்துள்ளார் சென்னையில் உள்ள தனியார்…

வழிபாட்டுத் தலங்களுக்கான 3 நாள் தடை தொடரும்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் இருந்ததால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். 1 முதல் 8-ம் வகுப்பு வரை…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 4 மாதம் அவகாசம்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் 2019 டிசம்பரில் நடந்தன. அப்போது விடுபட்ட மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு, இந்தாண்டு செப்டம்பர் 15 வரை அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.…

உலகின் இயல்பு திரும்ப சுற்றுலா செல்வோம்!

செப்டம்பர் 27: உலக சுற்றுலா தினம் ஏதேனும் ஒரு இடத்தில் இருப்பதைவிட, கொஞ்சமாய் காலாற நடந்து சென்று வருவது எப்போதும் இதமளிக்கும். உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் அது உற்சாகம் தரும். சுற்றுதலும் காணுதலும் இச்செயல்பாட்டின் மையங்கள். சுற்றுலா…

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 79,433 பேர் போட்டி!

மாநில தேர்தல் ஆணையம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிறது 6-ந்தேதி, 9-ந்தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு…