Browsing Category

சமூகம்

இயற்கை முறையில் உற்பத்தியான காய்கறிகளை எப்படி கண்டுபிடிப்பது?

தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும். பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும். காய்கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும். நவதானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும். ஆக…

அரசு கல்வி நிறுவனங்களில் ஆவணங்கள் தமிழில் கையாள வேண்டும்!

தமிழக அரசுத் துறைகளில் கையாளப்படும் கோப்புகள், பதிவேடுகள், ஆவணங்கள், அரசாணைகள், சுற்றறிக்கைகள், அறிவிப்புகள், தாக்கீதுகள், கடிதங்கள் உள்ளிட்டவற்றில் ஆங்கிலம் அதிகம் பயன்படுத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தமிழில் மட்டுமே…

பண்பாட்டு மாற்றத்தில் காவிரியின் பங்கு!

பூம்பாளை அழைத்து வரும் புலரி -2 பேராவூரணி, பட்டுக்கோட்டை வட்டங்களில் தென்னை விவசாயம் பெருகியதற்கு கதைகளும் காரணங்களும் உண்டு. பிரிவு படாத தஞ்சை மாவட்டத்தில் இயற்கையான காவிரி ஆறு பாய்வது திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளடங்கிய…

தா.பா எனும் இளைய ஜீவா!

தோழர் தா.பாண்டியனின் பேச்சை முதன் முதலாக நான் கேட்ட போது எனக்கு பத்து வயதிருக்கும். ஈரோட்டுக்கு அருகே உள்ள மாணிக்கம்பாளையம் என் ஊர். பொதுவுடமைக் கட்சியில் என் தந்தை இருந்தார். எனவே இயல்பாகவே அக்காட்சி கூட்டங்களுக்குச் செல்வதும், கே.டி.ராஜு…

ஊடக வெளிச்சம் கிடைக்குமா நமது இளைஞர்களுக்கு?

இன்றைய அரசியல் சூழல் நம்மை வேதனை கொள்ள வைக்கிறது. அந்த அளவுக்கு வெறுப்பு அரசியலை நம் அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன. ‘உண்மை தான் கடவுள்’ என்ற காந்தியின் வாதம் முடக்கப்பட்டு இன்று தேர்தலுக்காக ஒருவித அரசியல் கட்டமைக்கப்பட்டு தேர்தலில்…

“காற்றாய், வெளியாய், வெளிச்சமாய் இருக்கிறேன்”

கோவை மாவட்டம், வாகராயன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை கு.முத்தரசியின் கற்பித்தல் அனுபவங்கள்… சமூகத்தின் முதல் ஒளி, ஒரு ஆசிரியராகத்தான் இருக்கமுடியும், இல்லையா?  தாய், தகப்பன், மற்ற உறவுகள் கடந்து சமூகத்தின் பிரதிநிதியாக ஒரு…

யானைகளை நாம் ஏன் இப்படி கொடுமைப் படுத்துகிறோம்?

பிரமாண்டமான உருவம். அசுரத்தனமான பலம். மதம் பிடித்தால் பல மடங்கு வேகம். இத்தனை இருந்தும் ஒரு மனித மூளைக்கு அடிபணிந்து சொல்வதைக் கேட்கிறது. சில சமயங்களில் தெருவில் யாசகம் கேட்கிறது. மின்வேலிகளின் அதிர்வு தாங்காமல் சரிந்து உயிரிழக்கிறது. அதன்…

காற்று மாசை குறைக்‍க முன்வர வேண்டும்!

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ள நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஐ.நா. தலைமையில் நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க சிறப்பு தூதர் ஜான் கெரி, “கடந்த 2015ம் ஆண்டு பாரிஸ் பருவநிலை மாற்றம்…

இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று பரவல் முழுமையாக குறையாத நிலையில், இந்தியா சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை நடப்பிலும் பின்பற்றி வருகிறது. விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கெனிங் மூலம் வெப்பப் பரிசோதனை,…

கடவுள் எந்தச் சாதியையும் அங்கீகரிக்கவில்லை!

திருச்சி திருவானைக்கோவில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் விழாவில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க அனுமதி வழங்க, குழு அமைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட…