Browsing Category
சமூகம்
மெட்ராஸ் ஸ்டூடியோக்கள் வரிசையில் சத்யா ஸ்டூடியோ!
#
மதராசப்பட்டிணம், மதராஸ் என்றழைக்கப்பட்ட சென்னையைப் பற்றிப் பின்னோக்கிய வரலாற்றுப் பார்வையுடன் ஆய்வாளர்கள் எஸ்.முத்தையா துவங்கி நரசய்யா வரை பலர் நூல்களை எழுதியிருந்தாலும், பத்திரிகையாளரான பேராச்சி கண்ணன் எழுதியிருக்கும் ‘தல புராணம்’…
ஊழல் ஒழிப்பைச் சாத்தியப்படுத்துவோம்!
ஊழல் என்பது சமூகத்தைப் பீடித்திருக்கும் கொடிய நோய். இதனைச் சொன்னவர் எவரென்று தேட வேண்டியதில்லை. ஏனென்றால், வளர்ச்சியை எதிர்நோக்கியிருக்கும் எந்தவொரு இடத்திலும் இப்படிப்பட்ட சொற்களுக்குக் கண்டிப்பாக ஓரிடமுண்டு.
இதிலிருந்தே, ஊழல் என்பது…
இதுவரை நடந்த துயரமான விமான விபத்துகள்!
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவத்தின் உயர் ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்ற விபத்துகள் பலமுறை நிகழ்ந்துள்ளன.…
தமிழக செவிலியருக்கு லண்டனின் ‘நைட்டிங்கேல்’ விருது!
மதுரை சிலைமானைச் சேர்ந்த ஆண் செவிலியர் டேனியல் விஜயராஜூக்கு லண்டனின் உயரிய விருதான 'நைட்டிங்கேல்' விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது பெற்றது குறித்து நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார் டேனியல் விஜயராஜ்.
“1990-ல் அமெரிக்கன் கல்லுாரியில் பி.ஏ.…
மாற்றுத் திறனாளிகளின் ஆற்றல் மையம்!
- டாக்டர்.லதா ராஜேந்திரன்
1967ஆம் ஆண்டு.
நீதிமன்றத்தில் ஒரு மழலைக்குரல் சாட்சியாக ஒலித்தது. "ஆமாம்! சேச்சாவை சுட்டாங்க. நான் பார்த்தேன்!" மழலைக் குரலில் சொன்ன குழந்தையின் பெயர் லதா. சேச்சா என்று அந்தக் குழந்தை அழைத்தது, மக்கள் திலகம்…
திராவிடமும் தமிழும்: அம்பேத்கரின் ஆராய்ச்சி!
டிசம்பர்-6: அம்பேத்கர் நினைவு நாள்
இந்திய சமூகத்தைக் குறித்த அம்பேத்கரின் ஆய்வுகளில் ‘தீண்டப்படாதார் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்?’ என்ற நூல் தீண்டாமைக் கொடுமையின் மூல வேர்களைத் தேடும் முன்னோடி முயற்சி.…
தற்கொலைகள் நிகழ்வதில் தமிழகம் 2-வது இடம்!
தற்கொலைகள் குறிப்பிட்ட சதவிகித அளவுக்கு எப்போதும், ஏதோ சில காரணங்களால் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
இருந்தாலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் பொருளாதாரம் சரிந்து, கொரோனா காலத்தில் மேலும் பாதிப்புக்குள்ளாகி, நம்பிக்கை ஆதாரங்கள்…
மகனைப் பராமரிப்பது தந்தையின் பொறுப்பு!
- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ராணுவ மேஜர் ஒருவரின் மனைவி விவாகரத்து பெற தொடர்ந்த வழக்கில், மகனின் பராமரிப்பு செலவிற்காக தந்தை, மாதம் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி சில மாதங்கள் பராமரிப்பு தொகை…
படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரான செயல்பாட்டைக் கண்டிக்கிறோம்!
ஜெய்பீம் படம் குறித்த கூட்டறிக்கை.
சனநாயக இயக்கத்தினர், எழுத்தாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், பெண்ணிலைவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரது கூட்டறிக்கை.
வணக்கம்.
சமூகநீதி அரசியலை, அதிகார அத்துமீறலை முன்வைத்து…
பேனர்கள் வேண்டாம்: உயர்நீதிமன்றம் கண்டிப்பு!
சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதைத் தவிர்க்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “பேனர்…