Browsing Category

சமூகம்

கோவில்களில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை!

- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் அர்ச்சகர் தொடர்ந்த பொதுநல…

இந்தியா முழுவதும் ஒரே மொழி என்ற திணிப்பை எதிர்க்கிறேன்!

- மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர்…

விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்தோமா?

நினைவில் நிற்கும் வரிகள்: பொண்ணு வெளையிற பூமியடா விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்தோமடா. உண்மையா உழைக்கிற நமக்கு எல்லா நன்மைகளும் நாடி வந்து கூடுதடா.. மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய…

கா்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை இனி கட்டாயமில்லை!

- தமிழக பொது சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றிய அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி, கா்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை இனி கட்டாயமில்லை என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுதொடா்பாக மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா்…

ஆன்லைன் விளையாட்டால் தொடரும் தற்கொலை!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் ஒரிசா மாநிலம் இந்பூரைச் சேர்ந்த அஜய்குமார் மண்டல் தனது மனைவி வந்தனா மாஜியுடன் வசித்து வந்தார். இருவரும் ராஜபாளையத்தில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.…

2-ம் நிலை காவலர் தேர்வை 67,000 பேர் எழுதாதது ஏன்?

தமிழக காவல் துறையில் 3,552 இரண்டாம் நிலை காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். சிறைத்துறையில் 161 வார்டன்களும், தீயணைப்பு துறையில் 120 தீயணைப்பு வீரர்களும் இதுபோல புதிதாக தேர்வாக உள்ளனர். இதற்காக 3 லட்சத்து 66 ஆயிரத்து 727 பேர்…

நோயாளிகளுக்கு பாதிப்பைச் சொல்வது அவசியம்!

- அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கான வழிகாட்டு நெறிமுறையில் விளக்கம் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா கால் மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக உயிரிழந்தார். மேலும், அரசு…

மீட்ட சிலைகளை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும்!

- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை அடையாறில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த 1994-ம் ஆண்டு பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சி.கே.மோகன், ரிக்கி லம்பா உள்ளிட்ட 35…

பழநி கோயில் தங்க கோபுர தூய்மைப் பணி தொடக்கம்!

பழநி கோயில் குடமுழுக்குப் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தங்கக் கோபுரத்தை தூய்மை செய்யும் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு கடந்த…

திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம்!

- மு.க.ஸ்டாலின் பேச்சு: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற ‘தத்துவ மேதை’ டி.கே. சீனிவாசன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா – நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விழாத் தலைமையுரை ஆற்றினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.…