Browsing Category
சமூகம்
புதிய ஒமிக்ரான் பரவல் – கவனமாக இருப்போம்!
சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் புதிய வகைக் கொரோனாத் தொற்று பரவ ஆரம்பித்திருக்கிறது.
பத்து லட்சம் பேர் வரை மறுபடியும் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சில ஆய்வு முடிவுகள்…
ஆன்லைன் சூதாட்டம் எப்போது முடிவுக்கு வரும்?
விசித்திரமாகத் தான் இருக்கிறது.
ஒரு கிராமத்திலோ அல்லது நகர்ப்புறத்திலோ நான்கு பேர் உட்கார்ந்நு சூதாடினால் அவர்களை விரட்டிப் பிடித்து குற்றவாளிகள் என்கிற அடைமொழியைக் கொடுத்து சிறையிலும் அடைக்கிறது காவல் துறை.
அதே சமயம் சில காஸ்ட்லியான…
சாலை மாற்றங்கள் பற்றி முன்பே சொல்லக் கூடாதா?
ஊர் சுற்றிக்குறிப்புகள் :
சென்னையில் தற்போது இரு சக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் தவித்துப் போகிறார்கள். சாலைகள் அந்த அளவுக்கு மேடு, பள்ளத்துடனும், சரளைக் கற்களுடனும் காட்சி அளிக்கின்றன.
அண்மையில் இங்கு பெய்த கன மழை சாலைகளின் இந்தச்…
தமிழகத்தில் 19ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!
- சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழத்தில் வரும் 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், “தமிழகம், புதுச்சேரியில்…
செல்லப் பிராணிக்கு அஞ்சலி!
-அ.மார்க்ஸ் எழுதிய உருக்கமான பதிவு
“சின்னவர் டி.வி. பார்க்கிறார். பெரியவர் மறைந்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. கடைசியாக அவனைப் பார்த்தது ஒரு மாதத்திற்கு முன்.
சுமார் 11 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ஒரு கல்லூரியில் உரையாற்றச் சென்றபோது…
புயல் கடந்தபோது எதிர்கொண்ட அரசு ஊழியர்கள்!
ஊர் சுற்றிக்குறிப்புகள் :
‘மாண்டஸ் புயல்' ஒருவழியாகத் தமிழகத்தைக் கடந்து போயிருக்கிறது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதன் பாதிப்பு தெரிய வந்தாலும், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அதன் பாதிப்பு சற்றே…
அதிர வைக்கும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை!
விவசாயிகளின் போராட்டக்குரல் டெல்லித் தலைநகரில் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது.
தாங்கள் விளைவிக்கும் விவசாயப் பொருட்களுக்கு உரிய விலையைச் சட்டப்பூர்வமாக வழங்கக் கோரி டெல்லியில் பல மாதங்களுக்கு முன்பு போராடிப் பார்த்தார்கள். அந்தப்…
நூற்றாண்டுகள் கடந்து நிலைத்து நிற்கும் உழைப்பு!
மதுரைக்குச் செல்கிற யாரும் வைகை ஆற்றைக் கடப்பதற்கு அதன் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்தை மறந்துவிட முடியாது.
ஆல்பர்ட் விக்டர் பாலம் என்று அழைக்கப்படும் அந்தப் பாலம் திறக்கப்பட்டது 1889-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி.
மதுரை மேம்பாலம்…
சமத்துவ மயானங்கள் அமையுமா?
- ரவிக்குமார். எம்.பி.
சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 23 அன்று (WA Nos.909 & 910 of 2014) வழங்கிய தீர்ப்பில் ‘தமிழ்நாடு அரசு பொது மயானங்களை உருவாக்க முன்வர வேண்டும்’ எனக் கூறியுள்ளது நாம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான…
தொலைதூரக் கல்வி: இப்படி ஒரு அறிவிப்பு ஏன்?
கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று படித்து பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு கல்வியாளர் உமா, தன் மறுப்பைத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில்…