Browsing Category
சமூகம்
பாரம்பரிய அடையாளமான பனை ஓலைக் கொழுக்கட்டை!
கார்த்திகை தீபத் திருநாள் அன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்கள் வீடுகளில் பனை ஓலைக் கொழுக்கட்டை செய்வார்கள். அரிசி மாவு, வெல்லம், வறுத்த பாசிப்பயறு போன்றவற்றை சேர்த்து மாவு போல் தயாரிப்பார்கள்.
முற்றாத இளம் பனை ஓலைக்…
நாய்ப் பாசம் காட்டுகிறவர்கள் உஷார்!
பழைய திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது.
வீட்டுக்குள் நூழையும்போது நாய் விழிப்புடன் படுத்தபடியே குலைக்கும்..
உள்ளே நுழையப் பயப்படுவார் நகைச்சுவை நடிகரான டி.எஸ்.துரைராஜ்.
"நீங்க பயப்படாம உள்ளே போங்க, குரைக்கிற நாய் கடிக்காது.. தெரியாதா"…
சுடுமண் கலைப் படைப்புகளை வாங்குவோம்!
- எழுத்தாளர் இந்திரன்
பிளாஸ்டிக் பானைகளின் வரவு கிராமத்து குயவனின் கையிலிருந்து பானை வனையும் கலையைப் பிடுங்கிக் கொண்டது.
களிமண்ணைக் கையினால் பிசைந்து ஒன்றைப் படைக்கும் மகிழ்ச்சியை குயவனின் கையிலிருந்து பிடுங்கி விட்டது பிளாஸ்டிக்…
பபாஸி தேர்தலில் நிற்கும் நக்கீரன் கோபால்!
நக்கீரன் கோபால் 'பபாஸி'யின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இப்படி ஒரு புகழ்வாய்ந்த மனிதர் பபாஸியின் பொறுப்புக்கு போட்டியிடுவது இதுவே முதல் முறை.
அவரைபோன்ற ஒரு நாடறிந்த ஊடகவியலாளர் பபாஸியின் பொறுப்பு வந்தால் இந்த அமைப்பின்…
மக்கள் பிரச்சினை: யார், எப்படிப் பார்க்கிறார்கள்?
இன்றைய நச்:
“ஆளும் கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும், மாறாத ஒரே பார்வையுடன் ஒரு பிரச்சினையை ஒரு கட்சி அணுகினால் மட்டுமே மக்கள் நலனை அக்கட்சி முன்னிலைப் படுத்துகிறது என்று பொருள்.
அப்படி இல்லை என்றால் தன்னுடைய கட்சி…
பள்ளிகளில் எதைக் கற்றுக் கொடுக்கிறோம்?
அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில் நடந்திருக்கிற சில நிகழ்வுகளை வெறும் செய்திகளாக மட்டும் கடந்து போக முடியவில்லை.
முன்பு வேங்கைவயல் கிராமத்தில் உள்ள நீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது மாதிரியே அரசுப் பள்ளி ஒன்றின்…
வேளாண் நிலங்கள் கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது!
- அன்புமணி ராமதாஸ்
*
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் ஏற்கனவே இரண்டு சிப்காட் நிறுவனங்கள் இருக்கையில், மற்றொரு சிப்காட்டை உருவாவதற்கு அங்குள்ள விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
இதையடுத்து போராட்டத்தை முன்னெடுத்த…
படைப்புகள் மூலம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!
- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வேண்டுகோள்
ஒடிசா மாநிலம் பாரிபடாவில் அகில இந்திய சந்தாலி எழுத்தாளர்கள் சங்கத்தின் 36-ம் ஆண்டு மாநாடு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது…
விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தில் ஏனிந்த தடுமாற்றம்?
வேளாண் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தபோது டெல்லியில் எவ்வளவு விவசாயிகள், எத்தனை காலம் போராடினார்கள்? எத்தனை பேர் உயிரை விட்டார்கள்?
பல மாதங்கள் கழித்தே வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டது.
வாபஸ் பெற்றதற்கு விலை பல விவசாயிகளின் உயிர்கள்.…
லாபத்தில் ஆட்டுப் பண்ணை நடத்தும் ஜேசிபி ஓட்டுநர்!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜேசிபி ஓட்டுநராகப் பணிபுரியும் செல்வராஜ், வீட்டுக்குப் பின்னே இருபதுக்கு 20 அடி பரப்பில் ஆடுகள் வளர்த்து வாழ்வில் தன்னிறைவுடன் தலைநிமிர்ந்து நிற்கிறார்.
நம்மிடம் பேசிய அவர், "கொடி…