Browsing Category

சமூகம்

கடவுளின் பெயரைச் சுமப்பவர்கள்…!

ஓராயிரம் ஆண்டிரியாக்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். ஓராயிரம் ஆண்டிரியாவிற்கு பின் இருக்கும் பொருளாதார  நிலைமை மோசமானது.  ஆனால் அனைத்து ஆண்டிரியாவின் கனவையும் உருக்குலைக்கும் நீட்டை வெளியேற்ற என்ன செய்ய போகிறோம்.

ஆணவக் குற்றங்களைத் தடுப்பது எப்படி?

தமிழ்நாட்டின் சமூகநீதி மரபுக்கு மாறான சாதியவாதிகளும், மதவாதிகளும் இப்போது திமுக அரசுக்கு எதிராகக் கைகோர்த்து நிற்கிறார்கள். அவர்களைத் தலைதூக்க விடாமல் செய்யவேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு மட்டுமின்றி நம் எல்லோருக்குமே உள்ளது. எனவே…

கள்ளச்சாராயச் சாவுகள்: அதிர வைத்த நேரடி அனுபவம்!

கொரோனா போன்ற இயற்கைப் பேரிடரின்போது அமல்படுத்திய மதுவிலக்கை, மக்களின் பெயரால் ஆட்சியில் அமர்ந்த எந்த அரசும் ஏன் அமல்படுத்தமுடியவில்லை?

ஆம்னி பேருந்துகள் விவகாரம்: மறுபடியும் முதலில் இருந்தா?

சுமார் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு வரை சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளம்பும் ஆம்னி பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அரசுக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கும் பிரச்சனை நீடித்துப் பயணிகள் அதனால் படாத பாடு பட வேண்டியிருந்தது. தற்போது மீண்டும்…

2 லட்சம் மரங்கள், 15 நீர்நிலைகள் பாதுகாப்பு: இயற்கைச் சேவையில் ‘எக்ஸ்நோரா’ செந்தூர் பாரி

திருவாரூரை பூர்வீகமாகக் கொண்டவர் தொழிலதிபர் செந்தூர் பாரி. எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் பவுண்டேசன் தலைவராக, தமிழ்நாடு முழுவதும் பசுமைவெளிகளை உருவாக்கும் சமூக நோக்குடன் சிட்டாகப் பறந்து பணிகள் செய்கிறார்.

கனவோடு காத்திருக்கும் இளைஞர்கள்: கவனிக்குமா அரசு?

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களில் இடைநிலை ஆசிரியர்கள் 1,49,572; டிப்ளமோ படித்தவர்கள் 2,67,000; பட்டதாரி ஆசிரியர்கள் 2,90,000; பொறியியல் படித்தவர்கள் 2,45,000; முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,14,000;…

நெகிழிக்கு எதிராக மாணவரின் நூதனப் போராட்டம்!

அதிரடி ஆய்வில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஓட்டல் மற்றும் ஒரு பேக்கரி, ஒரு பழக்கடை, ஒரு டீக்கடை ஆகிய 4 கடைகளுக்கு மொத்தம் ரூபாய் 6,000 அபராதம் விதித்ததுடன் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் இந்த…

ஆரோக்கியமான உடல், மனநலம் வேண்டுமா? பட்டினியை ஒழிப்போம்!

பட்டினி குறித்த உலகளாவிய அளவிலான பட்டியலில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது. பட்டியலிடப்பட்ட 125 நாடுகளில் நம் நாடு பெற்ற புள்ளிகள் 28.7. உலகின் மொத்த மக்கள்தொகையில் 10 சதவிகிதம் பேர் பட்டினியால் வாடுகின்றனர்.

பணத்தை விட அன்பும் சேவையுமே உயர்ந்தவை!

‘பணம் கொடுத்து யாருக்கும் உதவி செய்துவிடலாம்’ என்ற என் எண்ணம் அன்று சுக்கு நூறாகிப்போனது. ’பணத்தை விட அன்பும், நாம் பிறர்க்கு செய்யும் சேவையும் மிக மிக உயர்ந்தவை’ என்று அன்னை தெரசா அன்று எனக்கு உணர்த்தினார்.

தமிழ்நாட்டுக்குத் தான் அடுத்தடுத்து எத்தனை நெருக்கடிகள்?

நாம் திராவிடம் என்று அணைத்துக் கொண்டிருக்கின்ற அதே மாநிலங்களில் இருந்துதான் இம்மாதிரியான நீர் ஆதாரப் பிரச்சனையில் சிக்கல்கள் தொடர்ந்து உருவாகி கொண்டே இருக்கின்றன.