Browsing Category

சமூகம்

விரைவில் வருகிறது சென்னையில் மாடுகள் வளர்க்கத் தடைச் சட்டம்!

மாடுகள் வளர்ப்போர் தங்களுக்குச் சொந்தமான இடங்களில், கட்டாயம் குறிப்பிட்ட அளவு காலியிடம் வைத்திருப்பது அவசியம். அவ்வாறு இடம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே மாடுகள் வளர்க்க அனுமதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள, சட்ட வல்லுனர்களுடன்…

உயரமான கட்டடங்களை உருவாக்கும் தொழிலாளர்களின் வலிகள்!

கட்டுமானத் தொழிலையே நம்பி இருக்கும் உச்சனப்பள்ளியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்களின் கதைகளும் வலிகளும் கவனிக்கப்பட வேண்டியவை. ஆனால் அவர்களின் வலிகள் அவர்களுக்குள்ளே மட்டும் புதைக்கப்பட்டு பெரும்பான்மை சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறது.

அரசியல்வாதிகள் விருப்ப ஓய்வு அறிவித்தால் எப்படி இருக்கும்?

கிரிக்கெட்டில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா மூவரும் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருப்பதைப் போல அரசியலிலும் பதவியிலிருந்து ஒய்வு பெறுவதற்கான வயது வரம்பு இருந்தால் எப்படி இருக்கும்?

ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஏற்றுக்கொள்வோம்!

தங்கத்தில் ஒரு குறையிருந்தாலும் அதன் தரம் குறைவதில்லை என்று ஏற்றுக்கொள்வது போலவே, மனிதர்களிலும் ஏற்றத்தாழ்வு இல்லாது ஏற்றுக்கொள்ளும் மனநிலை நம் அனைவருக்கும் வாய்க்க வேண்டும். அப்போது மட்டுமே இத்தகைய துர்மரணங்களும் துயரங்களும் நீங்கும்.…

இறுகப்பற்ற மறந்த உறவு!

தந்தையுடனான இந்த விலகல்கள் மீண்டும் நெருக்கத்தை தேடும் காலங்களில் அவர் நினைவுகளாகி விடுகிறார். நினைவுகளை எண்ணி வருந்திக் கொண்டிருப்பதற்கு பதிலாக, அவருடன் அமர்ந்து பேச உங்களுக்கும், உங்களுடன் பேச அவருக்கும் ஆயிரம் கதைகள் இந்த நொடிப்போதில்…

உண்மைகளைவிட அதிகம் கொண்டாடப்படும் போலிகள்!

நாம் என்ன பார்க்க விரும்புகிறோமோ அதை மட்டுமே பார்க்கிறோம். இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால், நாம் என்ன பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதை மட்டுமே தேடுகிறோம். உண்மைகளை விட போலிகள் அதிகம் கொண்டாடப்படும். ஆம், நாம் கேட்கும் அளவில்,…

எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தம்பி!

தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த சமூகவலைத் தளங்களில், காட்சி ஊடகங்களில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு – பிரபலமான ஊடகவியலாளரும், தொகுப்பாளருமான திரு. பி.ஹெச். அப்துல் ஹமீது பற்றிப் பரப்பப்பட்ட வதந்திகளே மோசமான சாட்சி.