Browsing Category

கல்வி

பொதுத்தேர்வு எழுதாத 50 ஆயிரம் மாணவர்கள்!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்…

2022-23-ம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்!

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2022-23-ம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைகிறது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51…

மகளிரின் துணையின்றி எந்த சாதனையும் நிகழாது!

உலக மகளிர் தினத்தையொட்டி சாதனை படைத்த மகளிரை சிறப்பிக்கும் விதமாக தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை சி.ஆர். விஜயகுமாரி அவர்களுக்கு டாக்டர். எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கல்லூரியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மெட்ராஸ்…

ஊட்டச்சத்து மாத்திரையால் உயிரிழந்த மாணவி!

உதகை அருகே பள்ளி மாணவிகள் ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்ட விவகாரம் தொடர்பாக 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே காந்தள் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளியில் 249 மாணவ, மாணவிகள் படித்து…

வங்கிமுறைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

சம காலக் கல்விச் சிந்தனைகள் : சு.உமா மகேஸ்வரி வங்கியில் பணத்தை டெப்பாஸிட் செய்வதைப்போல, ஆசிரியர் எப்போதும் மாணவனின் தலையில் தகவல்களை இட்டு நிரப்பும் முரட்டு அமைப்பிற்கு கல்வி முறை எனப் பெயரிடுவதா? இது வங்கிமுறைக் கல்வி என்பதைப்…

மார்ச்-5 ல் முதுநிலை படிப்புகளுக்கு நீட் தேர்வு!

-ஒன்றிய அரசு அறிவிப்பு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவு தகுதி தேர்வு  நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023-2024ம் ஆண்டு நடைபெற உள்ள முதுநிலை…

மாணவர்களை வேறு செயல்களில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை!

- அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை தஞ்சையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது பேசிய அவர், “மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையுடன் தேர்வு…

மாணவ உளவியல் பின்பற்றப்பட வேண்டாமா?

சமகாலக் கல்விச் சிந்தனைகள் : 13 ஒரு மருத்துவமனையில் சேரும் நோயாளிகளை அவரவரது உடல்நிலைக்கேற்ப சிகிச்சை அளிப்பது எப்படி முக்கியமோ அதுபோல் பள்ளிக்கு வந்துள்ள குழந்தைகளை அவரவரது உளநிலைக்குத் தக்கவாறு பேணிக் கல்வியளித்தல் அவசியம் என உலகிற்கு…

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களின் வருகை சரியா ?

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இந்தியா வர உள்ளன! இதை இடதுசாரிகளும், தேச பக்த அமைப்புகளும் கடுமையாக எதிர்க்கின்றன! ‘இது கல்வி கட்டணங்கள் தாறுமாறாவதற்கும், உயர் கல்வி கட்டமைப்பு சீர்குலைவதோடு, இந்திய இறையாண்மைக்கே ஆபத்தாக முடியலாம்’ போன்ற…

சுதந்திரப் பள்ளிகள் உருவாகட்டும்!

சு. உமாமகேஸ்வரி சமகாலக் கல்விச் சிந்தனைகள்: பள்ளிக்கூடத்தில் ஒரே மாதிரி உட்காரும் கொடுமையில் இருந்தும் கட்டுப்பாட்டு பயங்கரத்திலிருந்தும் தப்பி உடனடியாக ஒளிய ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சுரங்கப்பாதை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று…