Browsing Category
கல்வி
கல்வி குறித்து முடிவெடுக்க மாநிலங்களுக்கேத் தகுதி உண்டு!
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றி நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசன திருத்தத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 'அறம் செய்ய விரும்பு' அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன்,…
விதிகள் மீறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து!
- யுஜிசி கடும் எச்சரிக்கை
பல்கலைக்கழக மானிய குழு நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், “மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து திடீரென…
+2-க்குப் பிறகு உயர்கல்வியைத் தொடர முடியாத 10,725 மாணவர்கள்!
- கல்வித்துறை அதிர்ச்சி தகவல்
2021-22-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதி, அடுத்ததாக 2022-23-ம் கல்வியாண்டில் உயர்கல்வியை தொடராத மாணவ-மாணவிகளின் விவரங்களை கல்வித் துறை சேகரித்தது.
அதன்படி, 8 ஆயிரத்து 249 பேர் இந்த ஆண்டு…
பள்ளிப் படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
- கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதித் தேர்வு முடிந்ததும், தேர்ச்சி பெறும் மாணவர்களில், உயர் வகுப்பில் சேர்ந்தோர் எண்ணிக்கை பற்றி ஆய்வு செய்யப்படும்.
அதன்படி, கடந்த கல்வி ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள்,…
சிறைச்சாலையா பள்ளிகள்?
சமகாலக் கல்விச் சிந்தனைகள்: சு. உமாமகேஸ்வரி
பள்ளிகளை எப்படி இவ்வாறு சிறைச்சாலையுடன் ஒப்பிடலாம் என இந்த வாக்கியத்தைப் பார்க்கும் எவருக்கும் தோன்றலாம்.
இது குழந்தைகளின் மனவோட்டமேயன்றி வேறில்லை. உண்மையில் குழந்தைகள் என்ன நினைக்கின்றனர்?…
ஜனநாயக வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பு!
-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஊடகத்துறை சார்பில் மாணவிகளுக்கான சிறப்புப் பயிலரங்கமாக நடைபெற்ற சொற்பொழிவில் வழக்கறிஞரும், கதை சொல்லி…
நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி!
- பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல்
நீட் தேர்வில் தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 17,972 பேர் தேர்வெழுத பதிவு செய்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்; …
சிவகுமார் கல்வி அறக்கட்டளையில் 4750 மாணவர்கள்!
திரைக்கலைஞர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார்.
மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது,…
எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்ற ஓணம் பண்டிகை!
திருவோணத் திருவிழா கேரளாவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஓணம் திருவிழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கேரளப்…
இதயம் தருவோம் வகுப்பறைகளுக்கு…!
நூல் அறிமுகம்:
சமகால கல்விச்சூழல் குறித்து ஊடகங்களில் ஒலிக்கும் குரல் ஆசிரியர் உமாமகேஸ்வரி. அச்சு ஊடகங்களில் எழுத்தின் வழியாகவும், காட்சி ஊடகங்களில் பேச்சின் வழியாகவும் அரசுப் பள்ளிகளின் நிலையை வெளிப்படுத்தும் நல்லாசிரியர்.
அவர்…