Browsing Category

உலகச் செய்திகள்

நமக்கான சவக்குழியை நாமே தோண்டிக் கொண்டிருக்கிறோம்!

- பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளரின் எச்சரிக்கை பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நாவின் 26-வது உச்சி மாநாடு ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 12ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியப்…

டெம்பிள்டன் விருது வென்ற சிம்பன்ஸி ஆய்வாளர்!

"நான் மனித இயல்பின் இரு பக்கங்களையும் கற்றுக்கொண்டேன். சிலர் சாத்தியமற்ற பணிகளைப் பொறுப்பேற்று செய்துமுடிக்கின்றனர். நம்முடைய மூளையும் இதயமும் இணையும்போது  மனிதர்களின் நிஜமான திறன் வெளிப்படுகிறது" என்கிறார் சிம்பன்ஸிகளின் தோழர் ஜேன்…

இந்தியா-இலங்கை கூட்டுப் பயிற்சி!

இந்தியா - இலங்கை இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக, இருநாட்டு கடற்படையினரும் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதன்படி இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஆறு போர் கப்பல்கள் இலங்கை கடல்பகுதிக்கு வந்துள்ளன.…

எல்லை நிலப்பரப்பைப் பாதுகாக்க புதிய சட்டம்!

நம் அண்டை நாடான சீனா 14 நாடுகளுடன் 22 ஆயிரம் கி.மீ., நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதில், 12 நாடுகளுடன் எல்லை தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பூட்டானுடனான பிரச்சனைகள் மட்டும் நீண்ட…

இந்தியாவில் கொரோனா பரவல் குறைகிறதா?

-உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது! உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 கோடியாகவும், இறப்பு எண்ணிக்கை 49 லட்சமாகவும் உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு…

அந்த அதிபரின் பெயர் தாமஸ் இசிதோர் நோயல் சங்கரா!

1983ஆம் ஆண்டில், அந்த நாட்டின் அதிபரானபோது அந்த இளைஞருக்கு வெறும் 33 வயதுதான். பைக் சவாரியில் மிகவும் ஆர்வமுள்ள, கிடார் வாசிக்கத் தெரிந்த ஓர் இளைஞர் நாட்டின் அதிபராகிறாரே? என்ன ஆகுமோ? என்று நாட்டு மக்கள் திகைத்துப் போயிருந்த நேரம், அந்த…

தமிழகப் பெண்ணுக்கு சிங்கப்பூர் அரசின் மனிதநேய விருது!

சிங்கப்பூரில் ஆண்டுதோறும்  மத நல்லிணக்கம், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பல்வேறு தன்னார்வ பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஜனாதிபதியால் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் அதற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தனி நபர்கள்…

சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடரும் வன்முறைகள்!

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில் அந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐ.நா.,…

இந்தியாவில் இளம்வயதினரை அதிகம் பாதித்த கொரோனா!

- உலக சுகாதார நிறுவனம் அறிக்கை கடந்த செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3 வரையிலான வாரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விபரத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கிய 9,500 பேரிடம் நடத்திய…

அமைதிக்கான நோபல் பரிசு இரு பத்திரிகையாளர்களுக்கு அறிவிப்பு!

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும். அந்த…