Browsing Category

உலகச் செய்திகள்

பனியால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி!

அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாகப் பனிப்புயல் வீசி வருகிறது. நாடு முழுவதும் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டிருக்கும் நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன.…

அழியாச் சுவடுகளைத் தந்த ஆழிப்பேரலை!

- 18ம் ஆண்டு சுனாமி நினைவு தினம். ஏழு கண்டங்களாக பிரிந்துகிடக்கும் இந்த நிலப்பரப்பை எப்போதும் முத்தமிட்டுக் கொண்டிருப்பது கடல் அலைகள்தான். ஓய்வில்லாத இந்த அலைகளின் ஓசையை நித்தமும் கேட்டு மகிழ்வதுதான் கடலோர மீனவ மக்களின் ஆசை. ஒவ்வொரு நாள்…

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு நடத்தத் தயார்!

- ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 300 நாட்களை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்குத்…

சுந்தர் பிச்சையை சந்தித்த தமிழக விவசாய இளைஞர்!

வாழ்வின் இன்னொரு முக்கிய தருணம் இது என்கிறார் செல்வமுரளி. "கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை அவர்களை சந்தித்து விவசாயத்திற்கு தொழில்நுட்பத்தில் என்ன தேவை என்று உரையாடினேன் முழுதும் தமிழில்" என்று பதிவிட்டுள்ளார் மென்பொருள் பொறியாளர்…

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்கத் தடை!

தாலிபான்களுக்கு உலக நாடுகள் கண்டனம் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் உயர்கல்வி அமைச்சகம், பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க இடைக்கால தடை…

உக்ரைன் போர் அடுத்த ஆண்டு முடிவுக்கு வரும்!

 - அன்டோனியோ குட்டரெஸ் நம்பிக்கை உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போரை தொடங்கியது. உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை, வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10-வது மாதத்தைக்…

மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா!

சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் துவங்கிய கொரோனா அலை மறுபடியும் பரவிக் கொண்டிருப்பதை அலட்சியப்படுத்திவிட முடியாது. அங்கிருந்து தான் உலகம் முழுக்கப் பரவிப் பல நாடுகளில் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டார்கள். பல நாட்டு மக்களின் வாழ்வாதாரம்…

உக்ரைன் மக்களிடம் அமைதி நிலவச் செய்வோம்!

- போப் பிரான்சிஸ் வேண்டுகோள் உக்ரைன் போர் தொடங்கி 10 மாதங்களை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரால் இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த போரை உடனே நிறுத்த வேண்டும் என போப்…

இந்திய-சீன எல்லையில் பதற்றத்தைத் தணியுங்கள்!

 - ஐ.நா. வேண்டுகோள் இந்தியா - சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி இந்திய - சீன படைகள் இடையே மோதல்…

இந்தோனேஷியாவில் மக்களை அச்சுறுத்தத் தொடங்கிய எரிமலை!

இந்தோனேஷியாவிலுள்ள செமேரு எரிமலை வெடித்து சிதறி, ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு சாம்பல் உமிழ்வதால் சுற்றியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அரசு எச்சரித்துள்ளது. இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் அமைந்திருக்கும் செமேரு எரிமலை நேற்று…