Browsing Category
உலகச் செய்திகள்
இந்தியாவுக்கு வரும் ஐ.நா. பொதுச் செயலாளர்!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அந்தோனியோ குட்டரெஸ், அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளராக பதவியேற்றார்.
பின்னர் 2022ம் ஆண்டு ஜனவரியில்…
வளமையைப் பெருக்கி வறுமையைத் துரத்துவோம்!
அக்டோபர் 17 – உலக வறுமை ஒழிப்பு தினம்
’வறுமையில் வாடினேன்’ என்று சொல்வோர் எண்ணிக்கை, இன்று வெகுவாகக் குறைந்திருக்கிறது.
கல்வியும் சுகாதாரமும் காசு கொடுத்தால் கிடைக்கும் என்ற நிலையிலும், சமூகத்தில் வளமை என்பது முன்னெப்போதும் இல்லாத…
இலங்கையில் வறுமையால் வாடும் 1 கோடிப் பேர்!
இலங்கையைப் புரட்டிப்போட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்திருக்கிறது.
வேலை இழப்பு, பொருட்கள் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் மக்கள் உணவுக்கு கையேந்தும் நிலைக்குத்…
ஐ.நா-வில் ரஷியாவுக்கு எதிராக வாக்களிக்க மறுத்த இந்தியா!
உக்ரைனில் கடந்த 8 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷியப் படைகள் கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
ரஷியாவின் இந்த…
இந்திய எல்லைக்குள் பறந்த 191 பாகிஸ்தான் டிரோன்கள்!
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், உள்நாட்டு பாதுகாப்புகள் அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து கடந்த 9 மாதங்களில் மட்டும் 191 டிரோன்கள்…
இந்திய இருமல் மருந்து மீதான குற்றச்சாட்டு உண்மையா?
குழு அமைத்து ஆய்வு செய்யும் ஒன்றிய அரசு
ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்த 66 குழந்தைகள் உயிரிழந்தன. மெய்டன் பார்மாசுட்டிகல்ஸ் தயாரித்தது உள்பட 4 இந்திய இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு…
2030-க்குள் 60 கோடி பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர்!
உலகை உலுக்கிய கொரோனா நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா ஏற்படுத்திய பொருளாதாரப் பிரச்சினை உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக உலக வங்கியின் பொருளாதார நிபுணர் இன்டர்மிட் ஜில் சமீபத்தில் ஆய்வறிக்கை…
பெலாரஸ் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த…
பிரெஞ்ச் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி 2022-ம் ஆண்டிற்கான நோபல்…
இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு!
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி 2022-ம் ஆண்டிற்கான நோபல்…