Browsing Category

உலகச் செய்திகள்

இந்திய-சீன எல்லையில் பதற்றத்தைத் தணியுங்கள்!

 - ஐ.நா. வேண்டுகோள் இந்தியா - சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி இந்திய - சீன படைகள் இடையே மோதல்…

இந்தோனேஷியாவில் மக்களை அச்சுறுத்தத் தொடங்கிய எரிமலை!

இந்தோனேஷியாவிலுள்ள செமேரு எரிமலை வெடித்து சிதறி, ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு சாம்பல் உமிழ்வதால் சுற்றியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அரசு எச்சரித்துள்ளது. இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் அமைந்திருக்கும் செமேரு எரிமலை நேற்று…

ஊரடங்குக்கு எதிராக சீன மக்கள் போராட்டம்!

சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 30 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாகாணங்களில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா விதித்து…

போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை!

- இலங்கை அரசு அறிவிப்பு போதைப் பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் நேற்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது. 5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப் பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது…

புரூஸ் லீ மரணம் அடைந்தது எப்படி?

மறைந்த பிரபல நடிகரும், தற்காப்புக் கலையின் ஜாம்பவானுமான புரூஸ் லீ, அதிக அளவு தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவானைச் சேர்ந்த புரூஸ் லீ 1950-ல் பிறந்தார். தற்காப்புக் கலைகளில் வல்லவரான இவர் 'என்டர்…

ஈழத் தமிழர் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு!

இலங்கை அதிபர் வாக்குறுதி இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அடுத்த மாதம் நடத்த உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.…

இழப்பு மற்றும் சேத நிதியை நிறுவுவதற்கு சர்வதேச நாடுகள் ஒப்புதல்!

கெய்ரோ, பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் ஐக்கிய நாடு  பருவநிலை மாற்ற பணித்திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1994-ம் ஆண்டில் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்த பணித்திட்டத்தில்…

மொழிபெயர்ப்பாளருக்கு அமெரிக்கா நிதியுதவி!

தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்பாளரான பிரியம்வதா ராம்குமாருக்கு உலகின் சிறந்த பென் அமெரிக்கா நிதியுதவி கிடைத்திருக்கிறது. இதற்கு பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் கனடாவில் வாழும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம். "மிக அருமையான செய்தி…

ரியாத் தமிழ்ச்சங்கத்தில் சிறுகதைப் போட்டி!

உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழ்ப்படைப்பாளிகளுக்காக ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும் உலகளாவிய தமிழ்ச்சிறுகதைப் போட்டி இது. கடிதப் போட்டியில் முகநூலில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம் என்ற விதி உண்டு. இந்த ரியாத்…

போர் விதிகளைப் பின்பற்றாத ரஷ்யா மீது நடவடிக்கை!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின. அந்த நகரின் முக்கிய…