Browsing Category
இந்தியா
பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு!
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து தண்டனை வாங்கி தருவதற்காக, காவல் துறைக்கு உள்ளேயே மாநில விசாரணை முகமை என்ற தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜம்மு -…
மக்களிடம் சகிப்புதன்மை இல்லை!
- உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை
வட மாநிலங்களில் 'கர்வா சவுத்' எனப்படும் கணவர் நலனுக்காக மனைவி விரதமிருந்து பூஜை செய்யும் விழாக் காலத்தை குறிக்கும் வகையில் டாபர் நிறுவனம் ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தது.
அதில், கணவன், மனைவி போல இரு பெண்கள்…
ராணுவத்தின் தாக்குதல் திறனை மதிப்பிட லடாக்கில் பயிற்சி!
இந்தியா - சீனா இடையே நிலவி வரும் மோதல் போக்கைத் தொடர்ந்து, கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரும் சுமார் 60 ஆயிரம் வீரர்களைக் குவித்துள்ளனர்.
இந்நிலையில், நம் ராணுவத்தினரின் துரிதமான தாக்குதல் திறனை மதிப்பிட வான்வழி…
ராணுவ அகாடமியில் பெண்கள்!
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தேசிய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்தவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ராணுவத் தலைமை தளபதி நரவானே, “தேசிய ராணுவ அகாடமியில் பல ஆண்டுக்கு முன் நானும் பயிற்சி…
பள்ளி, சாலைகளுக்குப் பாதுகாப்பு படையினர் பெயர்!
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதில் வீர மரணம் அடைந்தோர் மற்றும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் சாதனை புரிந்து விருது பெற்ற பாதுகாப்பு படையினர் பலர் உள்ளனர்.…
இலுப்பை மரங்களை ஆராயும் வங்கி மேலாளர்!
எல்லா சிவாலயங்களிலும் இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றும் பழக்கம் இருந்திருக்கிறது. அந்த மணத்திற்கு அதுதான் காரணம் என்பதைப் பிற்காலத்தில் புரிந்துகொண்டேன்.
பிறகு சிவாலயங்களில் சென்று இறைவனைத் தரிசிக்கும்போதும் எனக்கு இறை உருவுடன் அந்த மணமும்…
பெகாசஸ் உளவுப் புகார்கள் எழுப்பும் அடிப்படையான கேள்வி!
பெகாசஸ் – மறுபடியும் பேசு பொருளாகியிருக்கிறது. உச்சநீதிமன்றம் தான் பேசு பொருளாக்கியிருக்கிறது.
2019-ல் பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் 300-க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்களை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தபோது வழக்கு…
ஜம்மு-காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில்…!
நாடு சுதந்திரம் பெற்ற பின், 1947 அக்டோபர் 26 ஆம் தேதி, ஜம்மு - காஷ்மீரை இந்தியாவுடன் சேர்ப்பதற்கான ஒப்பந்தத்தில் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார்.
அதற்கு மறுநாளான அக்டோபர் 27ல், காஷ்மீர் பட்காம் பகுதியில் இந்திய விமானப் படை…
சமூக ஊடகங்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும்!
ஐ.ஐ.எம்.சி. என அழைக்கப்படும், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ்' கல்வி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார்.
இந்த விழாவின் போது மாணவர்களிடையே பேசிய அவர், “மனச்சாட்சியின் காவலர்களாக…
தரிசு நிலத்தைப் பொன்னாக மாற்றிய விவசாயி!
"ஒரு பருவத்தில் லக்னோ கொய்யா மூலம் ஆண்டுக்கு 80 ஆயிரம் கிடைக்கும். அதேபோல ஒரு பருவத்திற்கு முருங்கையில் 1.5 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்" என்று மகிழ்ச்சியுடன் பேசும் புதுமை விவசாயி லஷ்மிகாந்த், இயற்கை விவசாயப் பணிகளுக்காகக் கர்நாடக…