Browsing Category
இந்தியா
பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்ற இந்தியப் பெண்!
இஸ்ரேலின் ஏலேட் நகரில் 70-வது பிரபஞ்ச அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 பேர் கலந்து கொண்டனர்.
இதில் பராகுவே மற்றும் தென்னாப்பிரிக்க அழகிகளை வீழ்த்தி பிரபஞ்ச அழகியாக பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் கவுர் சாந்து…
தடுப்பூசியின் செயல் திறனைவிட வேகமாக பரவக்கூடியது ஒமிக்ரான்!
- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியின் செயல் திறனைக் குறைத்துவிடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் கூற்றுப்படி, தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில்…
இந்தியாவில் நடப்பது இந்துத்துவா வாதிகளின் ராஜ்ஜியம்!
- ராகுல்காந்தி விமர்சனம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.
இந்தப் பேரணிக்கு தலைமை வகித்து பேசிய ராகுல் காந்தி, “பிரதமர்…
நீதிமன்றங்களில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு!
- டெல்லி காவல் துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் செப்டம்பர் 24 ஆம் தேதி பட்டப்பகலில் பிரபல தாதா ஜிதேந்தர் ஜோகியை,…
பிபின் ராவத் போன்றவர்களால் தேசியக்கொடி எப்போதும் உயரப்பறக்கும்!
- குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுட அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில்…
ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மும்பையில் மீண்டும் ஊரடங்கு!
இந்தியாவில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 17 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு…
காந்தியின் அஸ்தித் துகள்கள் என்னை ஈர்த்து இழுத்தன!
மகாத்மா காந்தி மறைந்தபிறகு அவருடைய அஸ்தி அடங்கிய கலசத்தை எடுத்துக்கொண்டு பாரக்பூர் சென்றார் ராஜாஜி.
கங்கைக் கரையில் லட்சக்கணக்கான மக்கள்.
துப்பாக்கி ஏந்திய கரங்கள் மரியாதை செலுத்தின.
அஸ்திக் கலசத்தைக் கவிழ்த்தபோது, சற்றுத் தடுமாறிக்…
அப்போதே விமான விபத்தில் இந்தியாவின் இடம்!
பாதுகாப்பான விமானப் பயணத்தில் இந்தியா தான் உலக நாடுகளிலேயே கடைசி இடத்தைப் பெற்றிருக்கிறது.
- ‘ஹிம்மத்’ என்ற இதழில் வெளிவந்ததாக 15.06.1973 தேதியிட்ட ‘துக்ளக்’ இதழில் வெளிவந்த செய்தி.
ஆள் கடத்தல் தடுப்புச் சட்ட மசோதாவிற்கு வரவேற்பு!
ஆள் கடத்தல் என்பது சர்வதேச அளவில் நடக்கும் குற்றம். இதைத் தடுப்பது, கடத்தப்பட்டால் மீட்பது, மீட்கப்படுவோருக்கு மறுவாழ்வு, நிவாரணம் அளிப்பதற்கு தற்போதைய சட்டங்களும் விசாரணை நடைமுறைகளும் போதுமானதாக இல்லை.
எனவே, இதற்கு தீர்வு காணும் நோக்கில்…
பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு அஞ்சலி!
நீலகிரி மாவட்டம் வெலிங்டன்னில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து எம்.ஐ 17 வி 5 ரக ராணுவ…