Browsing Category

இந்தியா

நோபல் பரிசு நாயகருடனான எனது அனுபவங்கள்!

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலரான மறைந்த ஜே.பால்பாஸ்கர் எழுதிய அனுபவப் பதிவு மீண்டும் உங்கள் பார்வைக்கு ***** 1991-ல் முதல்முறையாக அதுவும் அந்நிய ஆசிய நாடொன்றில் சந்தித்தபோது…

சொல்லாடலில் வசமாகும் அரசியல்!

இன்றைய வாசிப்பு: இந்திய அரசுக்காகத் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை அரசமைப்புச் சட்டத்தை 2009-ம் ஆண்டு மொழி பெயர்த்துள்ளது. அதிகாரபூர்வமான இந்த மொழிபெயர்ப்பில் 'ஒன்றியம்' என்பது தாராளமாகப் புழங்குகிறது. அந்தச் சொல்லை ஆங்கில மூலத்தோடு…

கொரோனா 3-ம் அலை பிப்ரவரியில் உச்சம் தொடும்!

- சென்னை ஐஐடியின் முதல்கட்ட ஆய்வில் தகவல் இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து சென்னை ஐஐடி கணிதவியல் துறை, கணினி கணிதவியல் மற்றும் டேட்டா சயின்ஸ் சிறப்பு மையம் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளன. பேராசிரியர் நீலேஷ் உபாத்யா, பேராசிரியர்…

சாலைப் பள்ளங்களுக்காக ஒரு விழிப்புணர்வு!

சாலைகள் குண்டும் குழியுமாய் இருப்பதை பார்த்தால் எல்லோரும் என்ன செய்வோம்? சாதாரண நபர்களாக இருந்தால் அதை கடந்து வருவோம். அதுவே அரசியல் கட்சிகளாய் இருந்தால் கண்டித்து போராட்டம் நடத்தும். அவ்வளவுதான். ஆனால், கொச்சியைச் சேர்ந்த ஜெய்சன் ஆண்டனி…

கொரோனா பாதிப்பு குறைய என்ன செய்யலாம்?

- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை இந்தியாவில் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3,007 பேரிடம் ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பும் உச்சம் அடைந்து வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து…

பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முன்னெச்சரிக்கை!

குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது தவிர, விரைவில் உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடக்க உள்ளன. குடியரசு தின விழாவிலும், தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த…

மாநில அளவில் சிறுபான்மையினர் யார்?

- மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், பார்சி உள்ளிட்ட மதத்தினரை சிறுபான்மையினராக அறிவிப்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில்…

ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம்!

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க, 2020-ம் ஆண்டு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதை அமல்படுத்த நடவடிக்கை…

7 நாட்கள் வீட்டுத் தனிமை போதும்: மத்திய அரசு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளோருக்கான பிரத்யேக வழிகாட்டுதல்களை, மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டது. தொற்றுப் பரவலின் தன்மைக்கு ஏற்ப இந்த வழிகாட்டுதல்களில் மத்திய அரசு அவ்வப்போது திருத்தம் செய்து வருகிறது.…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்!

முப்படைத் தளபதியான  பிபின் ராவத் குன்னூருக்கு அருகே ஹெலிகாப்டரில் சென்ற போது நடந்த கொடுமையான விபத்து பற்றி ஆராய ஏர் மார்ஷல் மன்வேந்திரசிங் தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணைக்குழு அறிக்கை வருவதற்கு முன்பு ஊடகங்களில்…