Browsing Category

இந்தியா

சமூகப் பரவல் கட்டத்தை எட்டியுள்ள ஒமிக்ரான் வைரஸ்!

- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை வைரஸ் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டுள்ளதற்கு ஒமிக்ரான் வைரசே காரணம். இதனால் தினசரி தொற்று…

பெண்கள் என்றால் பாவமா?

நினைவில் நிற்கும் வரிகள்: *** உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யாரறிவார் என் உள்ளம் என்னும் மாளிகையில் உன்னையன்றி யார் வருவார் (உன்னைத்தான்) யாரிடத்தில் கேட்டு வந்தோம் யார் சொல்லி காதல் கொண்டோம் நாயகனின் விதி வழியே நாமிருவர் சேர்ந்து…

மறக்க முடியாத நாளாகும் பிறந்த நாள்!

ஒரு காவல்துறை அதிகாரியின் அரிய சேவை இந்த காவல்துறை அதிகாரி ஒவ்வொருவருடைய பிறந்த நாளும் மறக்கமுடியாத நாளாக இருக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன், உங்கள் பிறந்த நாளை மறக்கமுடியாத நாளாக்க ஒரு மரம் நடுங்கள் என்ற ஸ்லோகனுடன் வலியுறுத்துகிறார்.…

காஷ்மீர் குளிரில் போராடும் தடுப்பூசி சேவகர்கள்!

அலைகள் ஓய்வதில்லை என்பதைப்போல கொரோனா மூன்றாவது அலை, நான்காவது அலை என தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன. அதற்கான முதல் தற்காப்பு நடவடிக்கை தடுப்பூசிதான் என மக்களிடம் மருத்துவ உலகம் நாளும் பொழுதும்  வலியுறுத்தி வருகிறது. பாலைவனங்கள்,…

காகித தேசியக் கொடியை மட்டும் பயன்படுத்தவும்!

மத்திய அரசு உத்தரவு இந்தியாவின் 75-வது குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசியக் கொடி பயன்பாடு குறித்த சில நடைமுறைகள் குறித்தான கடிதத்தை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம்…

இந்தியாவில் பட்டினிச் சாவே இல்லையா?

- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி பொதுமக்கள் பட்டினியாக இருப்பதை தடுப்பதற்காக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், ‘சமத்துவ சமுதாய உணவுக் கூடம்’ அமைக்க உத்தரவிடும்படி, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு பொதுநலன் மனு தாக்கல்…

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பு ஏன்?

குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழகத்தின் முக்கியமான சுதந்திரப் போராட்டத் தலைவர்களான வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், தேசியக்கவி பாரதியார் ஆகியோரின் படங்கள் இடம்பெறும் வகையில் தமிழக…

தைத்திருநாளும் மாநில சுயாட்சியும்!

தினமணியில் நேற்று (12.01.2022) வெளிவந்த வழக்கறிஞர், அரசியலாளர்  கே.எஸ். இராதாகிருஷ்ணனின் மாநில சுயாட்சி குறித்த கட்டுரை. தை பொங்கல் நெருங்குகிறது… அண்ணாவின் உயில், காஞ்சி இதழ் பொங்கல் சிறப்பு மலரில் அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சி…

கணவரின் வீட்டார் எதைக் கேட்டாலும் வரதட்சணையே!

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரதட்சணைக் கொடுமை வழக்கு ஒன்றில், ‘ஒரு பெண்ணை, மற்றொரு பெண்ணே பாதுகாப்பது இல்லை’ என்று உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மருமகளை வரதட்சணைக் கொடுமை செய்ததால், அப்பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, மாமியார்…

புத்தாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு!

- முதல் வாரத்தில் 33 சதவீதம் உயர்வு இந்தியாவின் ஏற்றுமதி இம்மாதத்தின் முதல் வாரத்தில் 33 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தகவலளித்துள்ள அமைச்சகம் நாட்டின் ஏற்றுமதி இந்த மாதத்தின்…