Browsing Category

இந்தியா

அஸ்ஸாம் கனமழை: நிலச்சரிவால் 121 பேர் உயிரிழப்பு!

அசாமில் தொடர்ச்சியாக பல நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர்…

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்!

ப.சிதம்பரம் வலியுறுத்தல் சென்னையில் இந்திய தொழில்முறை காங்கிரஸ் அமைப்பு  சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “கடந்த 31 ஆண்டுகளாக இந்தியா உலககளாவிய பொருளாதாரக்…

இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தது ஏன்?

ஜூன்-25. இந்தியாவில் நெருக்கடி நிலையை அறிவித்து, இன்றோடு 47 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தத் தருணத்தில் நெருக்கடி நிலை உருவானதன் பின்னணியைப் பற்றிய முக்கியமான காலப்பதிவு. கடந்த 1975 ஆம் ஆண்டு இந்திராகாந்தி அவசர நிலைப் பிரகடனம் செய்தார்.…

எம்.எல்.ஏ-க்களின் ஒருநாள் செலவு ரூ.8 லட்சம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது நடந்து வரும் ஆட்சி குறித்த ஒரு சிக்கலில் 40 எம்.எல்.ஏ.க்கள் வரை பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கும் சில சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கும் லாட்டரி அடித்தது…

பஞ்சாயத்து கவுன்சிலர் டூ குடியரசுத் தலைவர்!

- திரவுபதி முர்மு கடந்து வந்த பாதை:  பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் திரவுபதி முர்மு. குடியரசுத் தலைவராக அவர் தேர்ந்து எடுக்கப்படுவது உறுதி வேட்பாளராக அவர் தேர்வானது எப்படி? மொத்தம் 20 பேர் பாஜக…

தொண்டர்கள் விரும்பினால் பதவி இழக்கத் தயார்!

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உருக்கும் மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மாநில முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே சமூகவலைதளமான பேஸ்புக் பக்கம் மூலம் உரையாற்றினார். அதில், நமது…

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 12,781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 12,899 ஆக குறைந்த நிலையில் இன்று 2-வது நாளாக சரிந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் 4,004, கேரளாவில் 3,376, டெல்லியில் 1,530,…

வேலையில்லா இளைஞர்களுக்கு அக்னிப் பரீட்சை வேண்டாம்!

- ராகுல் காந்தி எச்சரிக்கை பாட்னா, ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐக்கிய…

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைப்பு!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் வரும் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத்…

எந்த மதத்தையும் அவமதிப்பது கலாச்சாரத்துக்கு எதிரானது!

- குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, இந்திய ஜனநாயக தலைமைத்துவ நிறுவன மாணவர்களுடன் கலந்துரையாடினார். டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது உரையாற்றிய…