Browsing Category

இந்தியா

பாஜகவை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க கூடாதா?

- ராகுல்காந்தி குற்றச்சாட்டு நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்திய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கட்சி…

ரூ. 28,732 கோடியில் ராணுவத்திற்கு ஆயுதங்கள் கொள்முதல்!

- பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் இலகு ரக தானியங்கி துப்பாக்கி, ஆளில்லா சிறியரக விமானங்கள் (ட்ரோன்), குண்டு துளைக்காத ஆடை உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ரூ.28,732 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை…

‘இலவச வாக்குறுதிகள்’ கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

உச்சநீதிமன்றம் தோ்தலின்போது வாக்காளா்களை ஈா்ப்பதற்காக சாத்தியமற்ற இலவச திட்ட வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அளிக்கின்றன என வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில்,…

யாருடைய குரல் ஒன்றிய அரசுக்குக் கேட்கும்?

நாடாளுமன்றத்தில் பதாகைகளைக் காட்டியதால் இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்கம் தாகூர் பேச்சு. “உலகின் நான்காவது பணக்காரரின் குரலை மட்டுமே கேட்கும் அரசு, சாதாரண மக்களின் குரலைக் கேட்பது இல்லை. கோவிந்து கேள்வி : பரவாயில்லை..…

கார்கில் போரில் நடந்தது என்ன?

- அன்றைய ராணுவ ஜெனரலின் சிறப்புச் சந்திப்பு * மீள் பதிவு * கார்கில் போர். 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதிக்குள் ஊருவியது. இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையில் மூண்டது போர்.…

பெண்கள் மீசை வைப்பது சந்தோசமா, சங்கடமா?

பொதுவாக சில பெண்களுக்கு அரும்பு மீசை அரும்பியிருப்பதைப் பார்க்கலாம். அதை அவர்கள் அசூயையாக நினைப்பார்கள். அதிகமாக மஞ்சள் பூசி மறைக்க நினைப்பார்கள். சிலர் நவீன மருத்துவ சிகிச்சை மூலம் அகற்றுவார்கள். ஏழை எளியவர்கள் அப்படியே விட்டுவிடுவார்கள்.…

தமிழில் கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுத்த ராஜா!

ஆஸ்கர் விருது வழங்கப்பட்டபோது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் “எல்லாப் புகழும் இறைவனுக்கே’’ என்று பேசி நெகிழ்வை ஏற்படுத்தியதைப் போன்ற நெகிழ்வை மாநிலங்களவையில் ஏற்படுத்தியிருக்கிறார் இளையராஜா. இன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற…

இந்தியாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை!

பல்வேறு நாடுகளில் நாளுக்கு நாள் குரங்கு அம்மை பரவல் அதிகரிக்கும் நிலையில், அந்நோய் பாதிப்பை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இந்தியாவில் முதன் முதலான ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கு…

நாடு வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு வழிகாட்டியாக இருப்பேன்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.…

பிரதமர் அளித்த பிரிவு உபசார விழா விருந்து!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து அளித்தார். இந்த…